திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதோடு மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த மழையின் தாக்கம் தற்போது குறைந்து பரவலாக வெயில் அடித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் […]
