Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சுவர் இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் பரிதாப பலி… பணிக்கு சேர்ந்த 3 மாதத்தில் நடந்த சோகம்!!

பரமத்தி வேலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த  நல்லியம்பாளையம் கல்லூரி சாலையில் இருக்கும் மணி என்பவரின் பழைய காங்கிரட் வீட்டை இடிக்கும் பணியில் வெட்டு காட்டுப்புதூரை சேர்ந்த  16 வயது அமீர்கான் என்ற சிறுவன் ஈடுபட்டிருந்தான்.. டிஹைட்ராலிக் டிரில்லிங் மெஷின் கொண்டு இடிக்கும் போது, திடீரென சுவர் முற்றிலுமாக சரிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி… எதிர்பாராதவிதமாக துடிதுடித்து பலி… கதறி அழும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் மந்தாகி ராமராவ்(37). இவர் தற்போது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கபிலர்மலை பகுதியில் உள்ள இருக்கூரில் அவரது மனைவி சுஜாதா(23) மற்றும் மகன் சித்து(4) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமராவ் அதே பகுதியில் உள்ள ஒரு காகித ஆலையில் பணி புரிந்து வந்துள்ளார். இதனையடுத்து ராமராவ் வீட்டிற்கு அருகே உள்ள தண்ணீர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

செல்போன் பார்த்ததால் வந்த பிரச்சனை… கண்டித்த பெற்றோர்… மாணவி எடுத்த விபரீத முடிவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோர் திட்டியதால் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள காமாட்சி நகரில் சீனிவாசன் என்பவர் அவரது மனைவி சுமதி மற்றும் பாரதி(20) மற்றும் ஸ்ரீநிதி(17) ஆகிய 2 மகள்களுடனும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 12ஆம் வகுப்பு படிக்கும் ஸ்ரீநிதி தற்போது கொரோனா காரணமாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியாக படித்து வந்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீநிதி அடிக்கடி செல்போன் பார்த்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். […]

Categories

Tech |