Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“மண்ணை காப்போம்”…. விழிப்புணர்வு பிரச்சாரம்…. ஏராளமான மாணவர்கள் பங்கேற்ப்பு!!

உலக பூமி தினத்தை முன்னிட்டு தனியார் கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் உலக பூமி தினத்தை முன்னிட்டு ஜக்கிவாசுதேவின் மண் காப்போம்  இயக்கம் மற்றும் பரத்திவேலூரில் உள்ள தனியார் கல்லூரி தாவரவியல் மாணவர்கள் சார்பில் பரமத்தி வேலூரில் வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். இதனையடுத்து குப்பைகளை மறுசுழற்சி செய்யும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. நாமக்கலில் பயங்கர விபத்து….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் நூல் மில் மேற்ப்பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கருக்கம்பாளையத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நூல் மில்லில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜமுனாதேவி என்ற எண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் நாமக்கல்-கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே திருச்சி மாவட்டத்தை சேர்ந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தாயை பார்க்க சென்ற டிரைவர்… செல்லும்போதே ஏற்பட்ட கதி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற டிரைவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பில்லூரில் வசித்து வந்த வேலுமணி(47) தற்போது மனைவி கார்த்திகா(43) மற்றும் குழந்தைகளுடன் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் வசித்து வருகின்றார். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலுமணி நேற்று முன்தினம் சொந்த ஊரான பில்லூருக்கு அவரது தாயை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து செல்லும்வழியில் வேலுமணியில் இருசக்கர வாகனம் நிலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதி அளிக்காத கடைகளை… திறந்தால் நடவடிக்கை… மேலும் 3 கடைகளுக்கு சீல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி திறந்திருந்த 3 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக சில கடைகளை மட்டுமே திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அனுமதி பெறாமல் கடைகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் திறந்திருந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் லட்சுமணன், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி சுகாதார […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி திறந்த கடைகள்… சீல் வைத்ததுடன்… 5,000 ரூபாய் அபராதம் விதித்த அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டம் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய மொபைல் கடைக்கும், ஜெராக்ஸ் கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் பகுதியில் ஊரடங்கை மீறி மொபைல் கடை திறக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கும், பேரூராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அதிரடி சோதனையில் ஈடுபட்ட பரமத்தி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜாரணவீரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், கண்டமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது பாண்டமங்கலத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் வருவதை கண்டு… தப்பியோடிய நபர்… 300லிட்டர் சாராய ஊறலை அழித்த அதிகாரி..

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரில் ஒருவரை கைது செய்த போலீசார் தலைமறைவான நபரை தேடி வருகின்றனர். தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் பலர் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதனையடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க மாவட்டங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள புதுவெங்கரை அம்மன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தென்னைமரங்களில் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கு… இது சிறந்த வழிமுறை… வேளாண்மை அதிகாரி தகவல்…!!

தென்னை மரங்களை தாக்கும் பூச்சிகளை கட்டுபடுத்த மைதாமாவு பசைகளை பயன்படுத்தலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் தென்னை சாகுபடி அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் தென்னை மரங்களில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதில் முக்கியமாக ரூகோஸ் எனப்படும் வெள்ளைஈக்களின் தாக்குதல் உள்ளதால் தென்னையில் உள்ள சாறுகளை உறிஞ்சும் அபாயம் உள்ளது. இதனையடுத்து இந்த ஈக்கள் தென்னை ஓலைகளில் கீழ் பரப்பில் காணப்படும். இதனைத்தொடர்ந்து இந்த பூச்சியினால் தென்னை மரத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்…!!

பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.சேகர் வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,20,986 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 81.13% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ். சேகர் தலா 86,034 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.மூர்த்தி தலா […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி… சரிவடைந்த கோழிகளின் விலை … சோகத்தில் விவசாயிகள்…!!

பறவைக்காய்ச்சலால் கோழிகளின் விலை சரிவடைந்தது விவசயிகளிடம் சோகத்தை ஏற்படுத்தியது.  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில்  ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக் கோழி சந்தை  நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் பரமத்திவேலூர், மோகனூர், கரூர் பாளையம், நாமக்கல், ஜோடர்பாளையம் , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான  விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நாட்டுகோழிகளை  கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.  இங்கு பெருவடை கீரை,கடகநாத்,  கருங்காலி ,உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர். இச்சந்தையில் விற்பனை செய்யப்படும் […]

Categories

Tech |