உலகிற்கே மரண பயத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட ஒவ்வொரு நாடுகளும் போராடி வருகின்றன. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொரோனா குறித்து நாளுக்கு நாள் எழுந்து வரும் தகவல்கள் மக்களிடையே மேலும் பீதியை கிளப்பியுள்ளது. இந்நிலையில் சீனர்கள் சிலர் செய்யும் வக்கிரமான செயல் பலரையும் முகம்சுழிக்க வைத்துள்ளது.அதாவது தன்னை போல் மற்றவர்களுக்கும் இந்த கொரானா வைரஸ் பரவவேண்டும் என்பதற்காக லிப்டில் தங்களது எச்சிலை […]
