டி-20 போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரிக்கும் ஒரு கிஸ் என்று பெண் ஒருவர் காட்டிய பதாகை பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டி20 போட்டிக்கு நடுவே பெண் ஒருவர். இந்த போட்டியில் எட்டாவது ஓவரில் இந்தியாவை சேர்ந்த ரசிகை ஒருவர், ஒவ்வொரு பவுண்டரிக்கும் என் காதலருக்கு ஒரு கிஸ் கொடுப்பேன் என்று பதாகை எழுதி காண்பித்த புகைப்படம் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இதையடுத்து இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. இதை பார்த்த முரட்டு சிங்கிள்ஸ் பலரும் […]
