நாடு முழுவதும் வேலை வாங்கி தருவதாக பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதாவது பட்டதாரிகளிடம் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்றும் தனது வங்கி பணத்தை அனுப்ப வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இதை நம்பி பல பேர் பணத்தை அனுப்பி ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அரசியலில் உள்ளவர்களும் தங்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்கின்றனர். நாகர்கோவில் சுசீந்திரம் ஆண்டார்குளம் பகுதியில் 32 வயதுடைய பட்டதாரி வாலிபர் ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் […]
