திருப்பூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மணிகண்டன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் ஜோதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்.இவர் மீது ஊரக காவல் நிலையத்தில் ஒரு சில வழக்குகள் நிலுவையில் உள்ளது .அதனால் அவரை வீட்டிலிருந்து காலை 6 மணி அளவில் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.அங்கு போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த பொழுது மணிகண்டன் மயங்கி விழுந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.இதற்கிடையே உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர்.இதனையடடு த்து சிகிச்சைக்காக […]
