Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!… தமிழ் சினிமா துணை ஒளிப்பதிவாளர் திடீர் தற்கொலை…… அதிர்ச்சியில் திரையுலகினர்…..!!!!!

சென்னை மந்தனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் திரைப்படத்துறை உதவி ஒளிப்பதிவாளர் விக்னேஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக காதல் தோல்வியால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் கடந்த 22 ஆம் தேதி இரவு தனது வீட்டில் உள்ள படுக்க அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மாங்காடு  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!!…. இரவு முழுவதும் “தொழிலாளியை பலாத்காரம் செய்த 4 பெண்கள்”…. தொழிலாளி அளித்த பரபரப்பு வாக்குமூலம்….!!!!

ரோட்டில் நடந்து சென்று நபரை கடத்தி பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் உள்ள கபுர்தலா  சாலையில் கடந்த திங்கட்கிழமை ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை நோக்கி ஒரு கார் வந்துள்ளது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்த பெண்கள் ஒரு துண்டு சீட்டை அந்த நபரிடம் கொடுத்து முகவரி விவரம் கேட்டுள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய அந்த நபர் வாங்கி படித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… போதையில் மகனின் வெறிச்செயல்…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூர கொலை….. பரபரப்பு சம்பவம்…..!!!!!

தலைநகர் டெல்லியில் பாலம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு பயங்கர அலரல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிணமாக இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 4 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

பயங்கர நிலநடுக்கத்தில் 44 பேர் பலி…. 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம்….. பரபரப்பு சம்பவம்…..!!!!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தோனேசியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம்  ஜாவா மற்றும் இந்தோனேசியாவின் பிற பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்ததோடு, 300-க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும் ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்ததோடு, 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தது பெரும் பரபரப்பையும், சோகத்தையும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சொத்து வரி வசூலிப்பு… பெண் அதிகாரிக்கு மிரட்டல்…. திண்டிவனத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!!

சொத்து வரி வசூலித்த விவகாரத்தில் பெண் அதிகாரியை நகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திருக்கின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருக்கும் மயிலம் சாலையில் ஒரு திருமண மண்டபத்திற்கான சொத்துவரி 1,39,832 ரூபாய் நகராட்சிக்கு செலுத்தாமல் இருக்கின்றது. இந்த வரியை வசூலிப்பதற்காக நகராட்சி மேலாளர் சந்திரா தலைமையிலான வருவாய் உதவியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மண்டபத்திற்கு சென்ற போது அங்கிருந்தவர்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டி அவர்களை பணி செய்யாமல் தடுத்தார்கள். இந்த நிலையில் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… ஓடும் ஆட்டோவில் திடீரென வெடித்த மர்ம பொருள்….. தீ விபத்தில் 2 பேர் பலத்த காயம்….. பரபரப்பு சம்பவம்…..!!!!!

கர்நாடக மாநிலம் தட்சிணா கன்னடா மாவட்டத்தில் மங்களூர் நகர் நாகூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டோவில் இருந்த ஏதோ ஒரு பொருள் வெடித்ததில் ஆட்டோ பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஒரு பயணிக்கு பலத்த காயம் ஏற்படவே அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பகீர்!….. பிரபல தயாரிப்பாளர் அலுவலகத்தின் முன் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை…. அதிர்ச்சியில் திரையுலகினர்…..!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் வலம் வருபவர் பன்னி வாசு. இவர் கீதா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதோடு பல சூப்பர் ஹிட் படங்களையும் தயாரித்துள்ளார். தெலுங்கு திரை உலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் பன்னி வாசு மீது துணை நடிகை சுனிதா போயா தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருகிறார். கடந்த மே மாதம் தயாரிப்பாளரின் அலுவலகத்தின் முன்பாக அரை நிர்வாண போராட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

டாடா சுமோ பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து….. 12 பேர் பலி…. பயங்கர சம்பவம்….!!

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நேற்று டாடா சுமோ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சமோலி காவல் கண்காணிப்பாளர் கூறியது, ஜோஷிமத் பகுதியில் இருந்து பல்லா ஜாகோல் சிற்றூருக்கு டாடா சுமோ வாகனத்தில் 17 பேர் சென்றனர். அவர்கள் சென்ற வாகனம் உர்கம் பகுதியில் 300 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் 3 […]

Categories
மாநில செய்திகள்

திமுக அமைச்சர்களிடையே வெடித்த மோதல்…. புதிய பரபரப்பு…!!!!!

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று நேற்றைய தினம் நிதி அமைச்சர் பி டி ஆர் கூறி இருந்தார். கூட்டுறவு சங்கங்கள் முழுமையாக கணினி மயமாக்கப்படாமல் இருப்பதால் பல பிழைகள், தவறுகள் நடைபெறுகின்றன. நடமாடும் ரேசன் கடைகள் உரிய நேரத்திற்கு செல்வதில்லை என புகார்கள் வருகின்றது. நிதி அமைச்சராக கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கான செயல்பாடுகள் தனக்கு திருப்திகரமாக இல்லை என பி டி ஆர் கூறி இருந்தார். இந்நிலையில் இது பற்றி பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஈவு இரக்கமே இல்லாமல்….. 10 வயது சிறுமியை 25 வாலிபர்கள் அடித்துக் கொன்ற கொடூரம்… திடுக்கிட வைக்கும் சம்பவம்….!!!!

புதுக்கோட்டை மாவட்ட கீரனூர் பகுதி சேர்ந்த குடும்பத்தினர் ஆறு பேர் அங்கிருக்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டு சென்றனர். இதற்கிடையில் கோவிலில் இருந்த பித்தளை பொருட்களை திருடிக்கொண்டு ஆட்டோவில் செல்வதாக அந்த பகுதி இளைஞர்களுக்கு சிலர் தகவல் தெரிவித்தனர். உடனே அந்த 25 இளைஞர்களும் அந்த ஆட்டோவை விரட்டி சென்றனர். அப்போது ஆட்டோவை மடக்கி பிடித்து உள்ளே இருந்த 6 பேரை கடுமையாக தாக்கினர். அதில் 10 வயது சிறுமியை […]

Categories
சினிமா

துப்பாக்கிச்சூடு… நூலிழையில் உயிர்தப்பிய பிரபல ஹாலிவுட் நடிகை…. பெரும் பரபரப்பு….!!!

பிரபல ஹாலிவுட் நடிகையான டென்னிஸ் ரிச்சர்ட்ஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் நூல் இலையில் உயிர்தப்பிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவரும் அவருடைய கணவரும் தங்களது பிக்கப் டிரக்கை நிறுத்துவதற்கு இடம் தேடிக் கொண்டிருந்தபோது பின்னால் காரில் வந்த நபர் இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றவே அவர் காரில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிவிட்டார். அதில் நடிகையின் காரில் தோட்டாக்கள் துளைத்தன. இந்த விபத்தில் நடிகைக்கு எந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. பெண்ணின் சிறுநீரகங்களை திருடிய doctor…. உயிருக்காக போராடும் பெண்….!!!!!

பீகார் மாநிலத்தில் பெண்ணின் சிறுநீரகங்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள முசாஃபர்  பகுதியில் சுனிதா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3  குழந்தைகள் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட கருப்பை பிரச்சினைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவகை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து சுனிதா தேவிக்கு அறுவகை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அந்த அறுவகை சிகிச்சையை  செய்த மருத்துவர் சுனிதா […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் தொல்லை…. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி… பதற வைக்கும் சிசிடிவி காட்சி….!!!

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் 18 வயது சிறுமி நீட் பயிற்சி முடித்து ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ டிரைவர் சையத் அக்பர் சிறுமியிடம் பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க சிறுமி ஆட்டோவில் இருந்து வெளியில் குதித்துள்ளார். இதனால் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கே இருந்த சிசிடிவி […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. கணவனை கொன்று புதைத்த மனைவி…. போலீஸ் கைவிட்ட வழக்கில் திடீர் திருப்பம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் சந்திரவீர் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாக இவரது மனைவி சவிதா புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். துப்பு எதுவும் கிடைக்காமல் கிடைப்பிலேயே இருந்த இந்த வழக்கில் அதிரடி திருப்புமாக மனைவியே கணவனை கொலை செய்ததை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். இது குறித்து காஜியாபாத் எஸ்பி தீக்ஷா சர்மா கூறியது, சவிதாவும் அவரது காதலரான பக்கத்து வீட்டுக்காரர் அருண் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

அடிதடி!…. கட்டையால் மூக்கு உடைய தாக்கிக் கொண்ட நிர்வாகிகள்… ரணகளமான காங்கிரஸ் அலுவலகம்… பெரும் பரபரப்பு…..!!!!

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சத்யபவனில் இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியை சந்தித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுப்பதற்காக சிலர் வந்துள்ளனர். அப்போது ஜெயக்குமாருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்தனர். இதனால் கட்சி அலுவலகத்தில் திடீரென மோதல் வெடித்தது.‌ இந்த மோதலில் பலருக்கும் அடி உதை என விழுந்ததால் பலரது மூக்குகள் உடைந்து ரத்தம் வழிந்தது. அதோடு கட்டையாலும் தாக்கிக்கொண்டனர். இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

என்ன இப்படி ஆயிடுச்சு!…. மேம்பாலத்தில் சிக்கிக்கொண்ட பிஸ்தா ஹவுஸ் விமானம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனம் ஒன்று பழைய விமானத்தை வாங்கி அதனை ஓட்டலாக மாற்ற முடிவு செய்தது. இதற்காக கொச்சியில் ஒரு பழைய விமானத்தை வாங்கிய அந்த நிறுவனம் அதனை சாலை வழியாக ஹைதராபாத் கொண்டு செல்ல முடிவு செய்தது. இதனையடுத்து ராட்சத லாரியில் ஏற்றப்பட்ட விமான சாலை வழியை சென்றபோது ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் மேதரமெட்லாவில் உள்ள மேம்பாலத்தின் அடியில் சிக்கி கொண்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்து அந்த […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…… காதலியை 35 தூண்டுகளாக வெட்டிய‌ காதலன்…. நாட்டையே உலுக்கிய சம்பவம்….!!!!

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தில் விகாஸ் என்பவர் ரசித்து வருகிறார். இவரின் மகள் ஷ்ரத்தா(26). இவர் மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார். அப்போது உடன் வேலை பார்த்த அப்துல் அமீன் பூனாவாலா என்ற வாலிபருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அந்த காதலை ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்த்தனர். இதனையடுத்து காதல் ஜோடி டெல்லிக்கு இடம் மாறினர். அங்கு மெக்ருவி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா சென்று திரும்பிய கல்லூரி மாணவர்கள்…. துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்காவில் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் வாஷிங்டனுக்கு சுற்றுலா சென்று விட்டு வந்து கொண்டிருந்தபோது மர்மன் அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் நிலை மிக மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் முன்னாள் கால்பந்து வீரர் என தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்த வருடத்தில் மட்டும் அமெரிக்காவில் […]

Categories
தேசிய செய்திகள்

“மணமகளுக்காக வந்த 11,000 ஆண்கள்”…. ஆனா விண்ணப்பித்ததோ 250 பெண்கள்….. விவசாயியை ரிஜெக்ட் செய்ததால் பரபரப்பு…..!!!!

மண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதி சுஞ்சனகிரி மடத்தில் உள்ள ஒல்லிகர் சமுதாய சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது. இங்குள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் தங்களுடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்திருந்தனர். இதேபோன்று திருமண வயதில் இருக்கும் பெண்களும் தங்களுடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 11,750 ஆண்கள் பதிவு செய்திருக்க, 250 பெண்கள் மட்டுமே பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமியை சிறுசிறு துண்டுகளாக்கிய குற்றவாளி…. 4 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி?… திடுகிட வைக்கும் பின்னணி….!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு 12 வயது சிறுமி வேலை செய்ததற்கு கூலி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறி கொன்று துண்டாக ஷாலு டோப்னா(26) என்ற குற்றவாளி வெட்டி உள்ளார். அதன் பிறகு அவர் தலைமறைவாகியுள்ளார். இவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50000 பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது‌. இவரைப் பற்றி துப்பு கிடைத்த அங்கு செல்வதற்கு குற்றவாளி தனது வசிப்பதத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். கடந்த நான்கு மாதங்கள் முன்பு அவர் இருக்கும் இடம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்!….. அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்… வெளியான பரபரப்பு தகவல்….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், கான்பூர் ஆகிய பல்வேறு நகரங்களில் கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பிரயாக்ராஜ் நகரில் ஒரு பள்ளியில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்கு ஆளான நிலையில், ஒருநாள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது. இது குறித்து பிரயாக்ராஜ் தலைமை மருத்துவர் அதிகாரி நானக் ஷரண் கூறியது, ‘மாவட்டத்தில் டெங்கு ஆய்வு செய்வதற்காக பல பகுதிகளில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டு கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருகிறது’ […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ!…. பிரதமர் தொடங்கிய ரயில் தண்டவாளத்தில் வெடி விபத்து…. பயங்கரவாதிகள் சதியா? வெளியான தகவல்….!!!

குஜராத்தில் அகமதாபாத் நகரையும் ராஜஸ்தானின் உதய்பூர் நகரையும் இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கடந்த அக்டோபர் 31ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த ரயில் உதய்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது உதய்பூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உதயபூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் துங்கர்பூரிலேயே நிறுத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. மற்றும் ஆர்பிஎஃப் புலனாய்வு […]

Categories
தேசிய செய்திகள்

“தேர்தலில்‌ போட்டியிட சீட் மறுப்பு”…. அதிருப்தியில் மின் கோபுரம் மீது ஏறிய முன்னாள் கவுன்சிலர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு டிசம்பர் 4-ம் தேதி 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 134 பேர் அடங்கிய முதல் வேட்பாளர்கள் பட்டியலையும், நேற்று 117 பேர் அடங்கிய இரண்டாம் வேட்பாளர்கள் பட்டியலையும் ஆளும் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி […]

Categories
மாநில செய்திகள்

கடற்கரைக்கு வந்த தம்பியினர்…. திடீரென கடலில் குதித்த மனைவி… நடந்தது என்ன?…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை காசிமேடு கடல் பகுதியில் உள்ள கடற்கரை கற்களில் கணவன் மனைவியை தம்பதியினர் மனம் விட்டு பேச வந்துள்ளனர் அப்போது கணவன்-மனைவிக்கு பிரச்சினை ஏற்படுவதில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு மனைவியான தேவிகா(47) என்பவர் திடீரென காசிமேடு கடற்கரையில் இருந்து கடலில் விழுந்து தற்கொலை முயற்சி செய்தார் உடனே அப்பகுதியில் கண்காணிப்பில் இருந்த N4 மீன்பிடி துறைமுக காவல் நிலைய ராவின் ஜோசப், புவனேஷ்வரன் காவலர்கள் அந்த வழியே வந்த போது கணவரான‌ சதீஷ் மனைவியை காப்பாற்ற கதறினார். அவர் […]

Categories
மாநில செய்திகள்

மேலே பறந்த எலுமிச்சை…. கொட்டிய பண மழை… திடுக்கிட வைக்கும் பயங்கர சம்பவம்….!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் வெட்டியரசம்பாளையம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி வியாபாரம் செய்கிறார். இவரது வீட்டில் கடந்து 8 ஆம் தேதி அவரையும் மனைவி பழனியம்மாவையும் கட்டி போட்டு விட்டு வீட்டில் இருந்த ரூ.28 லட்சம் ரொக்கம், 18 சவரன் தங்க நகை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் படி 5 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

பல பெண்களின் வீடியோ… ஸ்கேன் சென்டரில் ரகசிய கேமரா…. பரபரப்பு சம்பவம்…..!!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது காலில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்க சொன்னதால் அவர் ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ளார். அங்கு ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுப்பதற்கு முன்பாக உடையை மாற்றச் சென்றார். அப்போது உடையை மாற்றும் முறையில் ரகசிய செல்போன் ஒன்று மறைத்து வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைப் பார்த்த போது பல பெண்களின் உடைமாற்றும் வீடியோ இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சோள காட்டுக்குள் 66 வயது மூதாட்டி கதறல்…. 22 வயது இளைஞர் கைது…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…..!!!!

சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே பகடப்பாடி பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி மூதாட்டியின் சகோதரர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இதனால் துக்க நிகழ்ச்சிக்காக 66 வயது மூதாட்டி வயல் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்து அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஸ்ரீதர் (22) என்பவர் மூதாட்டி ஜெயலட்சுமியை வாயில் துணி வைத்து அடைத்து அருகில் உள்ள மக்காச்சோள தோட்டத்திற்கு தூக்கிச் சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதியின் தோற்றம் எப்படி உள்ளது?…. சர்ச்சையே கிளப்பிய திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்….!!!

மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவின் மந்திரியாக இருப்பவர் அகில கிரி. இவர் பாஜகவை சேர்ந்த சுவேந்த அதிகாரியின் நந்திகிராமம் தொகுதியில் கூடி இருந்த பொதுமக்களின் முன்னாள் பேசியது, சுவேந்த அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாய் இருக்கிறார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களின் தோற்றத்தில் அடிப்படையாக அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றம் அளிக்கிறார் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்னப்பா சொல்றீங்க!…. ஜி.பி.முத்து திடீர் கைதா?…. ஷாக்கில் ரசிகர்கள்…. லீக்கான தகவல்….!!!

சமீபத்தில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஜி.பி.முத்து கலந்து கொண்டார். இவர் சோசியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றவர். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜி.பி.முத்து 2 வது வாரத்திலேயே வீட்டின் தலைவரானார். இவரின் ஒவ்வொரு செயலும் வலைதளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாக்காத நிலையில் இரண்டு வாரத்தில் தனது குடும்பத்தினர் ஞாபகம் இருப்பதாக கூறி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கடைசி வரை மற்றபோட்டியாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. பயங்கரவாதி சுட்டுக்கொலை…. பாதுகாப்பு படையினர் அதிரடி….!!!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியல் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து இன்று அதிகாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கப்ரீன் பகுதியில் சோதனை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். […]

Categories
மாநில செய்திகள்

இறந்த மனைவியின் உடலுடன் 3 நாட்கள் இருந்த கணவர், மகன்கள்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மதுரையில் உயிரிழந்த மனைவியின் உடலுடன் மூன்று நாட்கள் இருந்த கணவர் மற்றும் இரண்டு மகன்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை எஸ் எஸ் காலனி அருகே உள்ள ஜானகி நாராயணன் என்ற தெருவில் ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணன் மற்றும் மாலதி தம்பதியினர் இரண்டு மகனுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மாலதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரின் […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு…. வீட்டில் கொள்ளை அடித்து சென்ற கொள்ளையர்கள்…. பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களும் ஒருவராக வளம் வந்தவர்தான் ஆர் கே. தமிழ் திரையுலக நடிகரான ஆர் கே வீடு சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. இவரின் வீட்டின் பின்பகுதி வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்து இவரின் மனைவியை கட்டி போட்டு உள்ளனர். மேலும் அவரின் வீட்டிலிருந்து 200 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

இவளும் ஒரு பெண் தானா!….. 10 மாதம் சுமந்து பெத்த குழந்தைகளை கொன்ற தாய்…. மீண்டும் அரங்கேறிய கள்ளக்காதல் கொடூரம்…..!!!!!

சென்னையில் உள்ள குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அபிராமி (25). இந்தப் பெண் பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்த சுந்தரம் என்பவர் உடன் கள்ளத்தொடர்பில் இருந்தார். தன்னுடய கள்ள காதலுக்கு இடையூறாக இருந்தால் தன்னுடைய 2 குழந்தைகளையும் அபிராமி கொன்றதோடு, கணவரையும் கொலை செய்ய முயற்சி செய்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அபிராமி தற்போது ஜெயிலில் இருக்கிறார். இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறப்பட்டாலும் தமிழகத்தில் கள்ளக்காதல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளி…. குடிபோதையில் அடித்த டாக்டர்…. பதற வைக்கும் சம்பவம்….!!!!

சத்தீஷ்காரில் கோர்பா மாவட்டத்தில் கெர்வானி கிராமத்தில் ஷியாம் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது தாயார் சுக்மதி. சமீபத்தில் ஷியாமின் தாயாருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உடனடியாக அவசர எண் 108 மற்றும் 112 தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். ஆனால் நாங்கள் வருவதற்கு காலதாமதம் ஏற்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நலம் மிக மோசமடைந்து நிலையில் உடனடியாக ஆட்டோ ஒன்றில் தயாரை ஏற்றிக்கொண்டு கோர்பா மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“எங்க கிட்டயே பில் கேட்கிறீயா”….. தனியார் ஹோட்டல் சப்ளையரை அடித்து உதைத்த வாலிபர்கள்…. பதற வைக்கும் சம்பவம்…!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் தனியார் அசைவ ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேவலுர் குப்பம் பகுதியில் சேர்ந்த சார்ஜன், விஜய், கீவநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராம் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் என மொத்தம் 6 பேருக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்று சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு பரிமாறிய சப்ளை அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் பில் கொடுத்துள்ளார். அப்போது அந்த இளைஞர்கள் எங்களுக்கு பில் கொடுக்கிறாயா? என்று கூறி சப்ளையரை சரமாரியாக தாக்கியுள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாச்சு!…. கைகலப்பில் முடிந்த பொன்னியின் செல்வன் சக்ஸஸ் பார்ட்டி…. வருத்தத்தில் இயக்குனர் மணிரத்தினம்….!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று உள்ளது. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனை செய்து வருகிறது. மேலும் இந்த படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் வெற்றியை கொண்டாட ‘சக்சஸ் பார்ட்டி’ ஒன்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“எனக்கு தற்கொலை செய்ய அனுமதி தாங்க”…. மனு கொடுத்த தூய்மை பணியாளரால் பரபரப்பு….!!!!!!

தூய்மை பணியாளர் கொடுத்த மனுவால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர் துரைராஜ் என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கின்றது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் சென்ற சில மாதங்களாக எனக்கு ஊதியம் கொடுக்கவில்லை. இதனால் என்னுடைய குழந்தைகளின் கல்வி செலவு, வீட்டு செலவு, மருத்துவச் செலவு ஆகியவைக்கு பணம் இல்லாமல் தவிர்த்து வருகின்றேன். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!…. கால்களை இழந்த கால்பந்து வீராங்கனை…. கதறும் பெற்றோர்கள்…!!!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியா(17) தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு பயிற்சியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து அறுவை சிகிச்சை செய்து காலில் வலி குறையவில்லை. அதன் பிறகு செய்த பரிசோதனையில் அவருக்கு காலில் அனைத்து தசைகளும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து காலை அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில், அவரது கால்களை […]

Categories
தேசிய செய்திகள்

கபடி விளையாட்டில் பொறாமை…. சிறுவனை கொடூரமான முறையில் கொலை செய்த வாலிபர்கள்….. பரபரப்பு சம்பவம்….!!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீர் சாஹூ (12) என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் கபடி போட்டியில் சிறப்பான முறையில் விளையாடியுள்ளார். இந்நிலையில் சிறுவன் தன்னுடைய நண்பர்களிடம் நீங்கள் யாரும் சரியாக விளையாடவில்லை என்று விளையாட்டாக கூறி கேலி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் நண்பர்கள் சமயம் பார்த்து திடீரென சாஹூவை கடத்திச் சென்றுள்ளனர். அதன்பின் சாஹூவின் வாயில் துணியை வைத்து அடைத்து சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியுள்ளார். அதன்பின் சிறுவனின் தலையில் நண்பர்கள் கல்லை தூக்கி […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!….. சென்னை டூ கல்கத்தா… தடம் புரண்ட சரக்கு ரயில்….. 9 ரயில்கள் ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து புறப்பட்டு கொல்கத்தாவுக்கு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமகேந்திரவரம் ரயில் நிலையில் அருகில் இன்று காலை 3 மணிக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ரயில் தடம் புரண்டதால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 9 ரயில்கள் முழுமையாகவும், 2 ரயிகள் பகுதி அளவிலும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“கையெழுத்து சரியில்லாததால் மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்”…. ஆசிரியர் மீது நடவடிக்கை….. பரபரப்பு சம்பவம்….!!!!!

சித்தூர் மாவட்டத்தில் உள்ள பாலமநேரி பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் ஹரீஷ் என்ற மாணவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவனின் எழுத்து சரியாக இல்லாத காரணத்தினால் பள்ளியில் பணி புரியும் ஆங்கில ஆசிரியர் ஒருவர் அவரை தாக்கியுள்ளார். இதில் மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் நடத்திய விசாரணையில் ஆசிரியர் மாணவனை தாக்கியது உண்மை என தெரிய வந்ததால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் உடைந்து விழுந்த முள்ளுவாடி ரயில்வே கேட்”….. வாகன ஓட்டிகள் இல்லாததால் விபத்து தவிர்ப்பு….!!!!

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் நகரத்தில் முள்ளு வாடி ரயில்வே கேட் இருக்கின்றது. இந்த ரயில் வழித்தடமாக சேலம் ஜங்ஷனிலிருந்து விருத்தாச்சலம் செல்லும் பயணிகள் ரயில், சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயில், சரக்கு ரயில் செல்லும் போது அங்கே கடுமையாக போக்குவரத்து நெரிசலுக்குள்ளாகும். இதனால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். சென்ற 2018 ஆம் வருடம் முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியானது தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு…. 4 பெண் குழந்தைகளை அனாதையாக்கிய தந்தை…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் ஷெட்டிஹள்ளி கிராமத்தில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சம்மா. இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் மஞ்சம்மா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நேற்று முன் தினம் மஞ்சம்மாமாவுக்கு சீனிவாசப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. இதில் 4 வது அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் மஞ்சம்மாவும் லோகேஷும் மனம் உடைந்து, சோகமாக இருந்து வந்தனர். மனைவி மருத்துவமனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மூளையில் பல கட்டிகள்”…. உயிருக்கு போராடும் பிரபல நடிகை…. மருத்துவமனையில் கவலைக்கிடம்….!!!!!

பெங்காலி மொழியில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐந்திரில்லா. இவர் போலே பாபர் பர்‌ கரோகா, ஜியோன் கதி, ஜிபோன் ஜோதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அதிலிருந்து விடுபட்ட நிலையில் மீண்டும் ஒருமுறை புற்றுநோய் ஏற்படவே சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதன் பிறகு ஐந்திரில்லா படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஹவுரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

சாதி!…. கமிஷன்…. ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டிய கவுன்சிலர்கள்…. அதிர வைக்கும் பகீர் சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை கணபதிபாளையம் ஊராட்சி தலைவராக சிவகுமார் என்பவர் உள்ளார். இவர் நேற்று காலை திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தான் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவன். இதனால் சுயநலத்திற்காக மிரட்டியும் துன்புறுத்தியும் தன் வேலையை செய்ய விடாமல் சிலர் தடுக்கின்றனர். ஊராட்சி மன்ற சார்பில் மேற்கொள்ளப்பட வேலைகளில் 3 கவுன்சிலர்கள் 10% கமிஷன் தொகை கேட்கின்றனர். அதற்கு மறுத்ததால் தன் மீது வீண்பழியை சுமத்துகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த […]

Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்….. முக்கிய தலைவர் சென்றதால் மர்ம நபர்கள் அட்டூழியம்…. பரபரப்பு….!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் பகுதியில் இருந்து சூரத் நோக்கி வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, குஜராத் தலைவர் சபீர் கப்லிவாலா, வாரீஸ் பதான் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓவைசி அமர்ந்திருந்த பெட்டியில் சில மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரயிலின் கண்ணன் கண்ணாடி ஒன்று சேதமடைந்துள்ளது. இந்த தகவலை வாரிஸ் பதான் தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

“தலைமுடி கொட்டியதால் பெண் கிடைக்கவில்லை”…. விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு….. கேரளாவில் பரபரப்பு.‌‌….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் வடக்கு கண்ணூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பிரசாந்த் (29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் முதல் கோழிக்கோடு பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் தலைமுடி உதிர்வுக்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால் பல வருடங்களாக சிகிச்சை அளித்தும் வாலிபருக்கு தலைமுடி உதிர்வு நிற்கவில்லை. இது குறித்து மருத்துவரிடம் வாலிபர் பலமுறை புகார் தெரிவித்துள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. “4 பெண் குழந்தைகள்”….. ஆண் குழந்தை பிறக்காததால் கணவன் எடுத்த விபரீத முடிவு…. பரிதவிக்கும் மனைவி…!!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் சீனிவாசபுரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்த லோகேஷ் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிரிஷா என்ற பெண்ணுடன் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், 4-வதாக சிரிஷா கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் லோகேஷ் தனக்கு 4-வது ஆண் குழந்தை பிறக்கும் என்று கனவு கொண்டிருந்தார். ஆனால் 4-வது பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியில் லோகேஷ் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் எம்.பி.யை காணவில்லை…. போஸ்டரால் பரபரப்பு….!!!!

கருப்பூரில் எம்பி ஜோதிமணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் கரூர் மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான செந்தில் பாலாஜியுடன் மோதல், ஆட்சியருடன் மோதல் என பரபரப்பாக பேசப்பட்டார்.இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தியுடன் தன்னையும் இணைத்துக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் ஜோதிமணி பயணித்தார். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் அவரின் […]

Categories
உலக செய்திகள்

BREAKING: இலங்கை கிரிக்கெட் வீரர் கைது….. பெரும் பரபரப்பு….!!!!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா பாலியல் வன்கொடுமை வழக்கில் சிட்னியில் சற்று முன் கைது செய்யப்பட்டார். டி20 உலக கோப்பை தொடருக்கு தேர்வான இவர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து திடீரென விலகினார். அவருக்கு பதிலாக அஷேன் பண்டார சேர்க்கப்பட்டார். நேற்று சிட்னியில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி தனது கடைசி குரூப் ஆட்டத்தில் விளையாடிய போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Categories

Tech |