Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆறுமுகசாமி அறிக்கை : அதிமுகவில் நடக்கப்போவது என்ன? பரபரப்பு தகவல் ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக விமர்சகர் சுமந்த் சி ராமன் கூறுகையில், இந்த அறிக்கையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எந்த வெளிச்சமும் வரவில்லையே. மேலும் ஒரு விசாரணை செய்யப்பட வேண்டும் என தான் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை செய்வதற்காக தான் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. எதற்காக அமைத்தார்கள் இந்த குழுவை ?என்ன நடந்தது ? யார் என்ன தவறு செய்தார் ? என்ன […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்…. அப்பாவு திடீர் முடிவு…. நோ சொன்ன EPS…. செம குஷியில் OPS….!!!!

எதிர்க்கட்சி துணை தலைவர்கள் இருக்க யாருக்கு என்ற கேள்வி நீடித்து வந்த நிலையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்ட தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் எதிர் கட்சி துணை தலைவர் இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் மாற்றம் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. சபாநாயகர் அப்பாவு அவர்களின் முடிவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“இளம் பெண் கொலை வழக்கு” ரிசாட்டில் இருந்து இரவோடு இரவாக தப்பியோடிய கணவன்-மனைவி…. பகீர் பின்னணி இதோ‌….

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் ஒரு ரிசார்ட் அமைந்துள்ளது. இந்த ரிசார்ட் பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வினோத் ஆரியாவின் மகன் புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமானது. இந்த ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணியாற்றிய அங்கிதா என்ற இளம் பெண் விபச்சாரத்திற்கு ஒத்துழைக்காத காரணத்தினால் புல்கித் ஆர்யா மற்றும் ரிசார்ட்டில் வேலை பார்த்த 2 ஊழியர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உத்ரகாண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புல்கித் ஆர்யா உட்பட 3 […]

Categories
தேசிய செய்திகள்

“5000 கார்கள் திருட்டு” 3 மனைவிகளுடன் குதுகலம்…. ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட நாட்டின்‌ மெகா திருடன் கைது….. பரபர பின்னணி இதோ….!!!

பிரபல கார் திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி காவல்துறையினர் சுமார் 5,000 கார்களை திருடிய மிகப் பெரிய கார் திருடனை நேற்று கைது செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது, டெல்லியில் உள்ள கான்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தவர் அணில் சவுகான். இவர் முதலில் மாருதி கார்களை திருடியுள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு முதல் கார்களை திருடத் தொடங்கிய அணில் சவுகான் அந்தக் காலத்தில் புகழ்பெற்ற மாருதி கார்களை குறி வைத்து திருடியுள்ளார். இவர் […]

Categories
உலக செய்திகள்

“பலே திட்டம்‌” ரஷ்ய உளவாளியுடன் பழகிய நேட்டோ அமைப்பினர்‌…. வெளியான புதிய தகவலால் திடீர் பரபரப்பு‌….!!!!

ரஷ்ய உளவாளி பெண் ஒருவர் நேட்டோ அதிகாரிகளை மயக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி ரஷ்ய நாட்டின் உளவாளிகளான செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவருடைய மகள் யுலிபா ஸ்கிரிபால் ஆகியோர் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு மறுநாள் அதாவது கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி இத்தாலி நாட்டில் வசித்து வந்த மரியா எனும் அழகிய […]

Categories
உலக செய்திகள்

உலகின் கவர்ச்சி பாட்டியுடன்…. வார்னே தொடர்பு ….. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

சர்வதேச கிரிக்கெட் உலகில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக அனைவராலும் பரவலாக அறியப்பட்டவர் தான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். ஷேன் வார்னே உலகின் தலைசிறந்த லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்ராக அனைவராலும் அறியப்பட்டவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற அவர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் உலகின் கவர்ச்சி பாட்டி என்று அழைக்கப்படும் ஜினா ஸ்டீவர்ட்(51). ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வர்நே தன்னுடன் தொடர்பில் இருந்தார் என்று வெளிப்படையாக […]

Categories
மாநில செய்திகள்

“பொதுச் செயலாளராக இவர் தான் வர வேண்டும்”…. அதிமுகவின் எதிர்பார்ப்பு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அதிமுகவில் ஒற்றை த் தலைமை விவகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இதில் கட்சியின் பொதுக்குழுவில் இடம் பெற்றுள்ள பெரும்பாலனூர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கின்றனர். ஆனால் கட்சியை அபகரிக்க பார்க்கிறவர்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் வருகின்ற 11ஆம் தேதி அதிமுக பொது குழு கூட்டத்திற்கு எடப்பாடி தரப்பு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த கூட்டம் செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பு கூறிவருகிறது. தற்போது கட்சி விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING NEWS: கடன் வட்டி, EMI என அனைத்தும் உயர போகுது?….. ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகமாக உயர்ந்து வருவதால், ரிசர்வ் வங்கி திடீரென ஆலோசனை நடத்திய ரெப்போ வட்டியை 4.40% ஆக உயர்த்தியது. இந்த நிலையில் வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், அடுத்து வரும் கூட்டங்களில் வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்துவதற்கு ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அடுத்த கூட்டத்தில் ஆவது வட்டி விகிதம் உயர்த்தப்படும். ஜூன் மாதத்தில் திடீரென வட்டி விகிதத்தை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. இனி ஆதார் கார்டு செல்லாது…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ஆதார் கார்டு என்பது இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் முக்கியமான ஆவணம். இன்று இருக்கும் சூழலில் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் வெளிச்சந்தையில் கிடைக்கும் ஆதார் பிவிசி கார்டுகள் செல்லாது என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களை கருதி வெளிச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ஆதார் பிபிசி கார்டுகளை வாங்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இருந்தாலும் ஆதார் பிவிசி கார்டு தேவைப்படுவோர், நேரடியாக ஆதார் ஆணையத்திடம் விண்ணப்பித்து அதிகாரபூர்வமாக […]

Categories
சினிமா

பொன்மகள் வந்தாள், 120 கோடி தந்தாள்…. சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய நடிகர் விஜய்….!!!!!

விஜய் தற்போது தனது 65வது படமான பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் பற்றிய பரபரப்பான தகவல் வெளிவந்திருக்கிறது. விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் 66வது படத்தை பிரபல தெலுங்கு பட அதிபர் தில்ராஜு தயாரிக்கிறார். ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கிய வம்சி இயக்குகிறார் . இந்தப் படத்துக்கு விஜய் சம்பளம் ரூபாய் 120 கோடி என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

Shocking: மீண்டும் முழு ஊரடங்கு?…. அரசு பரபரப்பு செய்தி…..!!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை வரும் என்பதை மக்கள் வானிலை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கசிந்தது குறித்த தகவல்… புலனாய்வு அமைப்பு முன்னாள் தலைவர்… வெளியிட்ட பரபரப்பு..!!

பிரித்தானியா புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர் கொரோனா கசிந்தது குறித்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சீன நாட்டின் வுஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்ததற்கான ஆதாரங்கள் சீன அதிகாரிகளால் இப்போது அழிக்கப்பட்டிருக்கும் என்று MI6-ன் முன்னாள் பிரித்தானியா தலைவர் கூறியுள்ளார். MI6 பிரித்தானியாவின் 1999 முதல் 2000 வரை தலைவராக செயல்பட்ட சர் ரிச்சர்ட் டெரலோவே கூறியிருப்பதாவது, கொரானா வைரஸை வுஹான் ஆய்வகம் இயற்கையாக மனிதனுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாக மாற்றுவதற்கான சோதனையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. சென்னையில் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு?…. பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய தமிழக பிரபலம்… மருத்துவமனையில் சீரியஸ்…. பரபரப்பு…!!!!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் உடல்நிலை மோசமாக உள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சகாயம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தனிக்குழு அமைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரசியல் பேரவையின் வேட்பாளராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் அவரது உடல்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தலில் நாராயணசாமி போட்டியிட மாட்டார்… பரபரப்பு தகவல்…!!!

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் நாராயணசாமி போட்டியிட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு வாரத்துக்கு யாரும் வராதீங்க… சசிகலாவை பார்க்க முடியாது… பரபரப்பு தகவல்…!!!

சென்னையில் இருக்கும் சசிகலா ஒரு வாரத்திற்கு யாரையும் பார்க்க மாட்டார் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் ரிலீஸ் ஆகாது?… பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டால் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படம் ரிலீஸ் ஆகாது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்… இதுதான் உண்மை… வெளியான பரபரப்பு தகவல்…!!!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் பற்றி பெண் ஜோதிட ஜெயஸ்ரீ பாலன் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. அவர் கடந்த மாதம் 9 ஆம் தேதி நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதனால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏற்கனவே தற்கொலைக்கு முயன்ற சித்ரா… வெளியான பரபரப்பு தகவல்…!!!

சீரியல் நடிகை சித்ரா ஏற்கனவே ஒரு முறை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் முகத்தில் இருந்த காயங்கள் அவரின் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

 OMG… எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில்… திடீர் பரபரப்பு…!!!

இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான மற்றும் புகழ்பெற்ற இடமாக எவரெஸ்ட் சிகரம் உள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் மலை ஏறுபவர்கள் அனைவருக்கும் எவரெஸ்ட் சிகரம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை கடந்த சில நாட்களுக்கு முன் நீக்கப்பட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்துள்ளதாக பரபரப்பு […]

Categories
மாநில செய்திகள்

எவருக்கும் அனுமதி இல்லை… தமிழகத்தில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் பாஜகவினர் நடத்தும் வேல் யாத்திரை நாளை நிறைவு பெற உள்ள நிலையில் அனுமதி வழங்கப்படாது என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக சார்பாக வேல் யாத்திரை பல்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், அனைத்தையும் தாண்டி பாஜகவினர் யாத்திரை நடத்தி வருகிறார்கள். இந்து கடவுளையும் கந்த சஷ்டிக் கவசத்தையும் இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தினரை கைது செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவும் இந்த யாத்திரை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையோர புதரில் தங்கம் எடுக்‍க குவிந்த மக்‍கள் …!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையோரம் இரண்டாவது நாளாக போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் தங்ககாசுகளை எடுத்ததால் பரபரப்பு நிலவியது. ஓசூர் அருகே பாகலூர் சர்ஜபுரி சாலையில் நேற்று மாலை சாலையோரத்தில் உள்ள புதரில் சிறிய அளவிலான தங்ககாசுகள் கிடந்துள்ளன. இதையடுத்து பாகலூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்க காசுகளை எடுத்து அங்கு குவிந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறிய அளவிலான தங்ககாசுகள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

நண்பனை கொலை செய்த கூட்டாளிகள் ….!!

புதுச்சேரியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞரை அவரது நண்பர்களே அடித்துக்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியைச் துப்பு ராயப்பேட்டை சேர்ந்த மணிகண்டன் நரசிங்கன் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நேரத்தில் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திப்பு ராயப்பேட்டையைச் சேர்ந்த திப்ளான் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வெளிவந்த திப்ளான் பெயிண்டராக வேலை செய்து வந்தார் இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அரியாங்குப்பம் பகுதிக்கு திப்ளான் […]

Categories

Tech |