நேற்று நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ளவர்கள் மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர் இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஒரு பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு…. நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும், மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் […]
