மருத்துவமனைக்கு பாம்புடம் சென்ற இளைஞனால் அங்கே இருந்த நோயாளிகள் அலறி அடித்து ஓடிவிட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் காலை நேரத்தில் தனது நண்பர்களுடன் அருகில் அமைந்திருக்கும் குளத்திற்கு சென்று மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது காலில் கீழ்ப்புறத்தில் பாம்பு கடித்து உள்ளது. இதனால் வலியில் துடிதுடித்த மணிகண்டன் […]
