நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும் வன்முறை சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் சார்பாக பாரத் பந்த் எனப்படும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் 500 ரயில்களை மத்திய ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ரயில்வேக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தலைநகர் டெல்லியின் சில பகுதிகளில் கடுமையான […]
