Categories
மாநில செய்திகள்

உணவுப் பிரியர்களே உஷார்…. பயோடீசல் ஆக மாறும் உணவக எண்ணெய்கள்… புதிய திட்டம் அறிமுகம்…!!!!

உணவகங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணையை பயோடீசல் ஆக மாற்றும் பணியை திருப்பூர் உணவு பாதுகாப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டத்திலுள்ள உணவு பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணையை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்துவது கூடாது இதை மீறும் உணவகங்கள் மற்றும் மனிதர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

பயோ டீசலுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பெட்ரோலிய பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லக்னோவில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கு அளிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 16 கோடி மதிப்பில் தசை சிதைவு நோய்க்கு வழங்கப்படும்இரண்டு மருந்துகளும் ஜி […]

Categories
மாநில செய்திகள்

ஆஹா! சூப்பர் திட்டம் தொடங்கி வைப்பு… என்னனு நீங்களே பாருங்க…!!!

பெரும்பாலும் கடைகளில் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணையை திரும்பவும் பயன்படுத்தி சமைப்பதால் சாப்பிடுபவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. இந்நிலையில் சென்னையில் ஒரு முறை பயன்படுத்தும் சமையல் எண்ணெயை மறு உபயோகம் செய்வதை தடுக்கும் வகையில் அதை பயோடீசல் ஆக மாற்றும் திட்டத்தை ஆட்சியர் விஜயராணி தொடங்கி வைத்துள்ளார். இதற்காக அங்கீகரிக்கப்பட்ட 33 பயோடீசல் தயாரிப்பாளர்கள் மற்றும் 19 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நாளொன்றுக்கு 50 லிட்டருக்கு மேல் பயன்படுத்தும் அனைத்து உணவகங்கள், இனிப்பு காரம் தயாரிக்கும் கடைகள் […]

Categories

Tech |