இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது மாநிலங்களவை செயலகத்தில் மீண்டும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் பணியாற்றும் 1300 ஊழியர்களின் வருகை பதிவுக்காக பயோமெட்ரிக் முறை கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாற்றப்பட்டது. அதை அடுத்து கொரோனா தொற்று காரணமாக மார்ச் 2020 பயோமெட்ரிக் முறை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நாட்டில் தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து மீண்டும் பயோ மெட்ரிக் முறையை செயல்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக மாநிலங்களவை செயலகம் […]
