ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்காக வாங்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் சாதனங்கள் தரமற்ற இருப்பதாக அரசு பணியாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பொது மக்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் வழங்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்காக வாங்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் சாதனங்கள் தரமற்ற இருப்பதாக அரசு பணியாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பொது மக்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் வழங்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.