Categories
மாநில செய்திகள்

முதன் முதலாக….. சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு….. 315 பயோ மெட்ரிக் எந்திரங்கள்….!!!!

சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் பணியாளர்களின் வருகை பதிவேட்டிற்காக .315 பயோமெட்ரிக் எந்திரங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் பணியாளர்களின் வருகை பதிவானது பதிவேட்டில் கையொப்பம் இடும் முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களில் வருகைப் பதிவு ஒரு நாளைக்கு இரண்டு முறை அதாவது பணிக்கு வரும் போது, பணி முடிந்து திரும்பும் போது என்று பெறப்பட்டு வருகின்றது. பணியாளர்களின் வருகை பதிவினை […]

Categories

Tech |