Categories
மாநில செய்திகள்

71 ஐடிஐ-களில் புதிதாக தொழில்நுட்ப பாடப்பிரிவுகள் அறிமுகம்… வெளியான தகவல்…!!!

தமிழ்நாட்டில் 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் புதிய பாட பிரிவுகளுக்கென்று பணி வாய்ப்பும் பயிற்சி துறையும் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் மொத்தமாக 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகிறது. இவற்றில் பணி வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில், படிப்புகளை அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் மின்சார வாகனங்களுக்கான பழுது நீக்குதல் உட்பட 5 புதிய பாடங்கள் கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்பந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு…. மார்ச் 25 ஆம் தேதி வரை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு (2022-2023) முதல் 2025ம் வருடத்துக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவா்களும் புரிந்துணா்வுடன் படிக்கவும், அடிப்படை கணித திறன்களை கொண்டிருப்பதை உறுதி செய்யவும், “எண்ணும் எழுத்தும்” எனும் திட்டத்தை கல்வித்துறை கொண்டுவந்துள்ளது. இதையடுத்து தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்கள், தலைமையாசிரியா்களுக்கு “எண்ணும் எழுத்தும்” என்ற தலைப்பின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு (2022-2023) முதல் 2025ம் வருடத்துக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவா்களும் புரிந்துணா்வுடன் படிக்கவும், அடிப்படை கணித திறன்களை கொண்டிருப்பதை உறுதி செய்யவும், “எண்ணும் எழுத்தும்” எனும் திட்டத்தை கல்வித்துறை கொண்டுவந்துள்ளது. இதையடுத்து தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்கள், தலைமையாசிரியா்களுக்கு “எண்ணும் எழுத்தும்” என்ற தலைப்பின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் பயிற்சி கூட்டம்…. கலந்துகொண்ட பணியாளர்கள்…. பயிற்சி அளித்த அதிகாரிகள்….!!

தேர்தல் முதல்கட்ட பயிற்சியில் ஆயிரக்கணக்கான அலுவலர்கள் கலந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராமநாதன் செட்டியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் வைத்து தேர்தல் பணியாளர்களுக்கு  முதல்கட்ட பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது தாசில்தார் மாணிக்கவாசகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. அதில்  அதிகாரிகள் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இந்நிலையில்  வாக்காளர்களை எப்படி கையாள  வேண்டும், மாற்றுத்திறனாளியாக வரும் வாக்காளர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்தும் வகுப்புகள் நடைபெற்றது. பதிவான வாக்குகளை எப்படி என்ன வேண்டும் என்பது குறித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வந்துட்டான் ஒன்றரை வயது டைகர்…! முதுமலைக்கு வந்த புதிய மோப்ப நாய்…! வனத்துறையினர் தீவிர பயிற்சி…!!

அறியானாவிலிருந்து புதிய வகை மோப்ப நாய் முதுமலைக்கு கொண்டுவரப்பட்டு வனத்துறையினர் பயிற்சியளித்து வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் ,வன விலங்குகள் மற்றும் விலை உயர்ந்த மரங்களும் உள்ளது. இதனால் வன குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.முதுமலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆபர் என்ற மோப்ப நாய் வனப் பணியில் ஈடுபட்டிருந்தது . கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் உடல்நலக்குறைவால் இறந்து விட்ட நிலையில், தற்போது புதிதாக […]

Categories
உலக செய்திகள்

இரவில் தூக்கம் வரலையா…? இதோ.. வந்துட்டு “எளிய பயிற்சி”…. படுத்த 2 நிமிடத்தில்…. டிப்ஸ் கொடுத்த பிட்னஸ் குரு….!!

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் படுத்த இரண்டே நிமிடத்தில் தூங்குவதற்கு தேவையான எளிய பயிற்சி ஒன்றை கனடாவை சேர்ந்த பிட்னஸ் குரு தெரிவித்துள்ளார். கன்னட நாட்டை சேர்ந்த ஜஸ்டின் அகஸ்டின் என்பவர் டிக் டாக், தொலைக்காட்சி போன்றவைகளில் ஃபிட்னஸ் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இவர் அண்மையில் இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நபர்களுக்கு படுத்த 2 நிமிடத்தில் தூங்குவதற்கு ராணுவத்தினர்கள் பயன்படுத்தும் எளிய பயிற்சி ஒன்றை கூறியுள்ளார். அதாவது இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நபர்கள் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

அட்ராசக்க! இன்னும் ஒரே வாரம் தான்…. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்த பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கணித ஆசிரியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பலர் கணித பாடங்களை படிப்பதிலும், தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதிலும் மிகவும் பின்தங்கி உள்ளனர் என்பது ஆய்வு மூலம் பள்ளிக்கல்வித்துறை கண்டறிந்துள்ளது. இதற்கு ஆசிரியர்கள் கணித பாடத்தை சரியாக நடத்தவில்லை என்று காரணமாக கூறப்படுகிறது. எனவே மாணவர்களுக்கு பதில் முதலில் ஆசிரியர்களுக்கு கணித பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுதன் மேற்கொண்டு வருகிறார். அவரது உத்தரவின்படி, வருகின்ற ஜனவரி 20 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு….. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்…!!!

தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து அனைத்து அரசுத் துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அந்தவகையில் குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு எல்லா நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு என்பதே ஒரே குறிக்கோள். அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஐடிஐயில் பயிற்சி பெற வேண்டுமா…? அதுவும் உதவித்தொகையுடன்…. 18, 26-ம் தேதிகளில் நேர்காணல்…!!!

அரசு உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சியில் சேருவதற்கான நேர்காணல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “உலக வங்கியின் நிதி உதவி மூலமாக மத்திய மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த  திட்டத்தின் மூலம் சிறு குறு தொழில் நிறுவனங்களில் மெஷினிஸ்ட், பிட்டர், சிஎன்சி ப்ரோக்ராம் ஆபரேட்டர் போன்ற தொழில் பிரிவுகளில், தொழில் பழகுனர் பயிற்சி பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

பயிற்சியின்போது தீப்பிடித்த இந்திய போர் விமானம்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமானி…!!!

ராஜஸ்தானில் பயிற்சியின்போது போர் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 பைசன் போர் விமானத்தில் எப்பொழுதும்போல் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது விமானம் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து இப்படிக்கு ஆரம்பித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானம் தரையை நோக்கி பாய்ந்த போது அந்த விமானத்தில் இருந்த விமானி வெளியில் குதித்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த தகவலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் ஆசிரியர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதை அடுத்து, செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் இன்று முதல் கணினி மற்றும் மொபைல் போன்களை எவ்வாறு கையாள்வது, கல்விசார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் ஆசிரியர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதை அடுத்து, செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் நாளை முதல் கணினி மற்றும் மொபைல் போன்களை எவ்வாறு கையாள்வது, கல்விசார் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 23 ஆம் தேதி வரை…. செம்ம வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

மதுரையில் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று உடற் தகுதி தேர்வை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு இம்மாதம் இறுதியில் இரண்டாம் கட்ட தேர்வு நடக்கிறது. போதிய பயிற்சி இல்லாததால் பலருக்கு போலீஸ் பணி கனவாகி விடுகிறது. இதனை தவிர்க்க 6 இடங்களில் இன்று முதல் 23ஆம் தேதி வரை ஓட்டப் பயிற்சி,கயிறு ஏறுதல் மட்டும் நீளம் தாண்டுதல் பயிற்சியை தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மோட்டார் ஸ்போர்ட்ஸில் கலக்கும் நிவேதா பெத்துராஜ்”… அஜித்துக்கு பிறகு இவர்தான்…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக நிவேதா பெத்துராஜ் ரேஸ் கார் லெவல் 1 பயிற்சி முடித்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் தன்னுடைய முதல் படத்தின் மூலமாகவே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து டிக்டிக்டிக், திமிர்பிடித்தவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் பார்முலா ரேஸ் கார் பயிற்சியை முடித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது: ” கார்களின் மீதான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final :”என்ன ஒரு வெறித்தனமான ப்ராக்டீஸ்”…! ” இந்திய அணியின் பயிற்சி வீடியோ “…!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக , இந்திய அணி  வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்தியா-  நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான  , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற 18 ம் தேதி தொடங்குகிறது . இந்த போட்டி  சவுதாம்டனில்  நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடந்த ஜூன் 3 ஆம் தேதி தனி விமானம் மூலமாக இங்கிலாந்து சென்றுள்ளனர். இங்கிலாந்து சென்றதும் 3 நாட்கள் ஹோட்டலில் கடும் கட்டுப்பாடுகளுடன் இந்திய வீரர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் எப்படி கட்டுப்படுத்தலாம்..? வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில்… விற்பனையாளர்களுக்கு பயிற்சி..!!

பூச்சி மருந்து மற்றும் உரம் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு சிவகங்கையில் இடுபொருள்கள் விற்பனை தொடர்பான பயிற்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் பூச்சி மருந்து மற்றும் உரம் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு சிவகங்கையில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் இடுபொருள்கள் விற்பனை தொடர்பான பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் இந்த பயிற்சிக்கு தலைமை தாங்கினார். இந்த பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாட்டு பரமேஸ்வரன் வரவேற்று பேசினார். இந்த பயிற்சியில் துணை வேளாண்மை இயக்குனர் […]

Categories
லைப் ஸ்டைல்

“விரல்களில் இருக்கும் ஆரோக்கியத்தின் ரகசியம்”… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

விரல்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் நம் உடலில் எந்தெந்த நோய்கள் குணமாகும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். நம் உடம்புக்கும் நம் கை விரல்களுக்கும் பல சம்பந்தம் உண்டு. நம் கை விரல்களுக்கு சில பயிற்சிகளை நாம் அளிப்பதன் மூலம் உடலிலுள்ள சில நோய்கள் குணமாகும் தெரியுமா? அப்படி கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிரவிரல், சிறுவிரல், உள்ளங்கை என உங்கள் கைகளுக்கு என்ன பயிற்சி கொடுத்தால் என்ன நோய் குணமாகும் என்பதை தான் இதில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு… வெளியான திட்டம்…!!

மாநகராட்சியில் பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஒரு சிறந்த திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. கடந்த வருடம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஏராளமான அரசு பள்ளி மாணவ-மாணவியர்கள் நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்பு பெரும் வாய்ப்பை பெற்றனர். இந்நிலையில் மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ” நீட் என்னால் முடியும்” என்ற சிறப்புப் பயிற்சியை நூறு நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“திடீரென வானத்தில் வட்டமிட்ட போர் விமானங்கள்”…. கொடைக்கானல் பகுதியில் பரபரப்பு..!!

மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் பகுதியில் போர் விமானங்கள் ஒரே நேரத்தில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதிகளின் வீட்டின் மேல்தளத்தில் மிக அருகில் கூட்டாக போர் விமானங்கள் அதிவேகமாக வந்தன. அப்போது அதனை வேடிக்கை பார்க்க மொட்டை மாடிக்கு சென்ற மாணவிகள் 2 பேர் கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் தலைமை அரசு […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா

கமிஷனர் அலுவலகம் சென்ற அஜித்… என்ன காரணம் தெரியுமா?…!!!

நடிகர் அஜித்குமார் நேற்று திடீரென கமிஷனர் அலுவலகத்திற்கு ஏன் வந்தார் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு நடிகர் அஜித் வந்துள்ளார். அவர் முக கவசத்துடன்,  அரைக்கால் சட்டை, டீ சர்ட் அணிந்து வாடகை காரில் வந்ததால் அவரை யாராலும் நடிகர் அஜித் என்று கண்டுகொள்ள முடியவில்லை. அதன்பின் நடிகர் அஜித் என்று போலீசார் அனைவருக்கும் தெரிந்தவுடன் பெரும் பரபரப்பு நிலவியது. நடிகர் அஜீத் அங்கு காவலுக்கு நின்றுகொண்டிருந்த போலீசாரிடம் ‘ரைபிள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி…. “சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கிய இந்தியா”….!!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்னை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று காலை சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்ட்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28ம் தேதி வரையும், கடைசி டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

6 நாட்கள் முடிஞ்சிட்டு… யாருக்கும் கொரோனா இல்ல… பயிற்சியை தொடங்கிய ‘கிங் கோலி’ டீம்..!!

தனிமைப் படுத்துதலை முடித்து ஆர்சிபி அணி தங்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளது 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்க இருக்கின்றது. இதில் பங்கேற்க 8 அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. விளையாட்டு நடத்துவதற்காக பல விதிமுறைகள் விதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒன்றான தனிமைப்படுத்துதலை அனைத்து அணிகளும் கடைபிடித்து வருகின்றன. இந்நிலையில் ஆர்சிபி அணி தங்களது தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டது. அதில் எந்த வீரருக்கும் தொற்று இல்லை […]

Categories
தேசிய செய்திகள்

“என்சிசி” மாணவர்களின் பயிற்சிக்கு… புதிய செயலி அறிமுகம்…!!

என்சிசி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலிருந்து வரும் நிலையில், என்சிசி மாணவர்களுக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள நாடு முழுதும் உள்ள என்சிசி மாணவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை தொடங்கி வைத்த ராஜ்நாத் சிங், என்சிசி மாணவர்களுடன் காணோலியில் உரையாடி, அப்பொழுது கேட்கப்பட்ட மாணவர்களின் கேள்விகளுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி போல ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கணும்…. தொடர்ந்து பயிற்சி எடுக்கும் இளம் வீரர்…!!

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பாண்டே, டோனியை போலவே சிக்ஸர் அடிப்பதற்கு பயிற்சி மேற்கொண்டு வருகின்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் டோனியும் ஒருவர். அவர் அனைத்து வீரர்களை காட்டிலும் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர். அவர் இந்திய அணிக்கு வந்த பின்னர் தான் ஹெலிகாப்டர் என்ற வார்த்தை அதிக அளவில் பேசப்பட்டது. ஆனால் சில நாட்களாகவே எந்த ஒரு போட்டியிலும் தோனியின் பழைய ஹெலிகாப்டர் ஷாட்களை பார்க்க இயலவில்லை. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

1st ஆளாக அமீரகம் செல்லும் CSK… ! படையை கட்டிய தோனி …!! மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!!

கொரோனா  வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்  திட்டமிட்டபடி நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 26ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .இதைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முன்னதாகவே  சென்று பயிற்சிகளை மேற்கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த வருடம் […]

Categories

Tech |