Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ஆசிரியர்களுக்கு பண்பாடு, கலாச்சாரம் குறித்து பயிற்சி…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 1460 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழர் பண்பாடு குறித்து தொல்லியல் துறை மூலமாக பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் விதமாக அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து ஒவ்வொரு மாதமும் பல வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அவ்வகையில் ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறை மூலமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. தமிழக முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

“அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

1-12ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. மின்னணு பதிவேடுகளை பராமரித்தல், மாணவர்களின் மனநலன் அறிந்து செயல்படுதல் உள்ளிட்டவற்றுக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“கட்டாயம் பள்ளிக்கு வரவும்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பயிற்சிக்குப் பின் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். மேலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜூன் 14ஆம் தேதி மாணவர் சேர்க்கை பேரணியை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். கூடுதலாக மாணவர்களைச் சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி…. தேர்தல் ஆணையம் உத்தரவு… !!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள்…. பயிற்சி வகுப்புகள் தொடக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன்பிறகு கணிசமாக குறைந்து நிலையில் சில தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் படி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தேர்வு அறிவிப்புகளை […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…. இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பு….!!!!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சைவ ஆகம பகுதிநேர பாடசாலையில் மூன்று ஆண்டு பயிற்சி வகுப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்து சமய அறநிலைத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது ஜாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் 1.50 கோடியில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சைவ வேதாகம பகுதிநேர பாடசாலை […]

Categories
மாநில செய்திகள்

அர்ச்சகர் திட்டம்…. விண்ணப்பங்கள் வரவேற்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சைவ அர்ச்சகர்க்கான பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியர், ஆகம ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்திலோ அல்லது நேரிலோ அல்லது www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் சமய வகுப்புகள் தொடங்கப் பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல்…. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான சூப்பர் நியூஸ்…!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதால் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் அரசு பள்ளி ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் அடிப்படை கணினி பயன்பாடு, தொழில்நுட்ப திறன் வளர்ச்சி பயிற்சிகளை அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில கல்வி […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்பு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறார். மேலும் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் விடுமுறை நாட்களில் […]

Categories

Tech |