Categories
தேசிய செய்திகள்

இனி பயிற்சி மையங்களில் சேர்வது ரொம்ப கஷ்டம்…. அமலுக்கு வரும் புதிய சட்டம்….. போட்டி தேர்வர்களுக்கு அரசு கொடுத்த ஷாக்….!!!!

நாடு முழுவதும் மருத்துவ மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளில் சேர உழவுத் தேர்வு கட்டாயமாக பட்டு உள்ளது. அதனால் இந்த நுழைவு தேர்வுக்காக மாணவர்கள் தனியாக பயிற்சி மையங்களில் சேர்ந்து பயின்று வருகிறார்கள். இந்த பயிற்சி மையங்களில் நடக்கும் விஷயங்கள் பல மாணவர்களை பாதிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறது. அதனால் ராஜஸ்தான் அரசு இனி பயிற்சி மையங்களில் சேர்வதற்கு மாணவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பயிற்சி மையங்களில் கண்காணிக்க சட்டம் […]

Categories

Tech |