கீழ்பாக்கம் மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள விருகம்பாக்கம் பகுதியில் கணபதி ராஜ் நகரில் உள்ள ரிஷோத் என்ற 23 வயது இளம் நபர் மருத்துவ பட்டப்படிப்பு முடித்து விட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் பயிற்சி மருத்துவராக பணியாற்றுகிறார். இந்நிலையில் சில நாட்களாகவே குடும்ப பிரச்சனை காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளான ரிஷோத் அதற்கான மருந்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து […]
