Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே ரெடியா?….பயிர் விளைச்சல் போட்டி…. ரூ.5 லட்சம் பரிசுடன் விருது…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்படுகிறது. அந்தப் போட்டியில் கூடுதல் விளைச்சல் பெறும் விவசாயி ஒருவருக்கு ஐந்து லட்சம் மற்றும் 7 ஆயிரம் மதிப்பிலான பதக்கமும் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலர்களை அனுகி நுழைவு கட்டணமாக 150 ரூபாய் செலுத்தி தங்களது சாகுபடி நிலவிவரங்கள் சித்தாளங்கள் போன்ற ஆவணங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். […]

Categories

Tech |