தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழை பெய்தது. இதனால் விவசாயிகளின் பயிர் நிலங்கள் அதிக அளவில் நாசமாகியுள்ளது. இது குறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத்தை பாதுகாக்கவும் மற்றும் விவசாயிகளின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் நிவாரணம் வழங்க வேண்டும். இதையடுத்து விவசாயிகள் ஒவ்வொரு ஏக்கருக்கு ரூ.30,000 வரை செலவு செய்து லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மழையினால் மூழ்கி […]
