Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே!…. பிப்ரவரி 28 ஆம் தேதி கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டு ராபி பருவ பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நவம்பர் 8-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெண்டை பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 15.02.2022 வரை […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே!…. இன்று ( பிப்.15 ) தான் கடைசி நாள்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் இன்றுக்குள் ( பிப்.15 ) பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு பின்னர் பயிர்களை சாகுபடி செய்ய உத்தேசிக்கும் விவசாயிகள், இந்த திட்டத்தின் விதிகளின்படி கிராம நிர்வாக அலுவலரிடம் இடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் இன்று : இந்தியாவில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முதலிடம் – அமைச்சர் துரைக்கண்ணு!

இந்தியாவில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் துரைக்கண்ணு சட்டப்பேரவையில் கூறியுள்ளார். சென்னை : தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 3ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பயிர் காப்பீடு தொடர்பான விவாத்தின் போது இந்தியாவில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார் தமிழக விவசாயிகளுக்கு பயில் காப்பீடுத் தொகையாக இதுவரை ரூ.7618 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் […]

Categories

Tech |