Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம்”…. செயலாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை…!!!!

பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதி மீறல் என குற்றம் சாட்டப்பட்டு தொடக்க கூட்டுறவு வங்கி செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக வங்கி செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது ஓய்வுபெறும் நாட்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டத்தில் 900 பணியாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி…. தமிழகத்தில் சற்றுமுன் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகள் பெற்ற பயிர் கடன் மற்றும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக அரசு அறிவித்தது.இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் விவசாயிகளை சிறு குறு என பிரிக்க வேண்டாம்.அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஒட்டுமொத்த கடன்களையும் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

5 ஏக்கருக்கு மேல் பயிர் கடன் தள்ளுபடி…. “சென்னை ஐகோர்ட் கிளையின் உத்தரவு ரத்து”…. சுப்ரீம் கோர்ட் அதிரடி!!

தமிழகத்தில் 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பயிர் கடன் தள்ளுபடி என்ற தமிழக அரசின் முடிவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 5 ஏக்கருக்கு உள்ளாக வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு […]

Categories

Tech |