மகாராஷ்டிராவில் பருவ மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அம்மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பல லட்சக் கணக்கான ஏக்கரில் விளைந்திருந்த பயிர்களை நாசம் அடையச் செய்தது. இதனால் விவசாயிகள் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மகாராஷ்டிர அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மும்பை முதல்வர் உத்தவ் தாக்கரே, துணை […]
