பருவமழை காலங்களில் வெள்ளம் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாய பெருங்குடி மக்கள் பாதித்திடும்போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாக்க கூடிய வகையில் தமிழகம் முதல்வரின் உத்தரவின்படி 2022-23 ஆம் ஆண்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்ட போதிலும் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. பிரதம […]
