அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் மான், மயில்கள் பயிர்களை நாசம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முடிவு செய்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றது. சென்ற 40 , 50 வருடங்களுக்கு முன்பு தென்னை, வாழை, மஞ்சள் உள்ளிட்ட விவசாயம் செழித்து வளர்ந்து எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என இருந்தது. காலப்போக்கில் பருவ மழை சரியாக பெய்யாமல் விவசாயம் நலிவடைந்ததால் பலர் திருப்பூர் […]
