தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பயிர்கள் சேதமடைந்தது. அவற்றை கணக்கிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர்கள் குழு நவம்பர் 16ம் தேதி பயிர் சேதம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்ததை அடுத்து முதல்வர் முக. ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்தார். அதாவது கணக்கெடுப்பின் அடிப்படையில் 4.44 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு 3.16 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக 168.35 கோடி ரூபாய், முதல்வரால் விடுவிக்கப்பட்டது. அதன்பின் பயிர் நிவாரணம் தொகை அந்தந்த மாவட்ட […]
