கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அத்துடன் தேர்வுகளுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றனர். இதனிடையில் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவும் அந்த தேர்விற்கான முடிவுகள் வெளிவரும்போதும் மாணவர்கள் பதற்றமடைவது இயற்கைதான். கிட்டத்தட்ட மாணவர்கள் ஒவ்வொருவரும் இந்த சுமையை உணர்கிறார்கள். இதையடுத்து தேர்வுகள் முடிந்தவுடன், மாணவர்களும் பெற்றோர்களும் ரிசல்ட் குறித்து கவலைப்பட தொடங்குகிறார்கள். இதற்கிடையில் குழந்தைகளுக்கு தேர்வு அச்சத்தின் காரணமாக மனஅழுத்தம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது மற்றும் அதை […]
