பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மெல்லர் என்பவர் ஒரு பயம் அறியாத மனிதராவார். இவர் சாகசங்கள் செய்வதையே தன்னுடைய வேலையாக வைத்திருந்தார். இவர் ஒரு முறை எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் மலையில் இருந்து குதித்தார். இதேப்போன்று 2 பாராஷூட் இடையில் ஒரு கயிறை கட்டி எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு நடந்துள்ளார். அவர் ஒருமுறை நடக்கும் போது கயிற்றில் இருந்து தடுமாறி விழுந்தார். ஆனால் விழும்போது கயிரை பிடித்ததால் அதிஷ்டவசமாக மெல்லர் உயிர் […]
