கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதால் 3415 மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றார்கள். தமிழகம் முழுவதும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். மறுநாள் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 63 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மகளிர் […]
