Categories
தேசிய செய்திகள்

தேசிய பென்ஷன் திட்டம்….. பயனாளிகள் இதை செய்ய தடை….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தேசிய பென்சின் திட்டத்தின் கீழ் இரண்டாம் நிலை கணக்குகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்துவதற்கு தடை வழங்கப்பட்டுள்ளது. தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கான விதிமுறைகளை பென்ஷன் ஒழுங்கும் முறை ஆணையம் மாற்றியமைத்துள்ளது. அதன்படி பென்ஷன் கணக்கில் கிரெடிட் கார்டு வாயிலாக பணம் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு தொடங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் இதில் பயனாளிகளாக இருந்து வந்தன. […]

Categories
தேசிய செய்திகள்

இனி இங்கும் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

கேரளாவில் பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு கேரள அரசு கடுமையான தடை விதித்தது. வகுப்பறைகளிலோ அல்லது பள்ளி வளாகத்திலோ மாணவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். வகுப்பு நேரத்தில் மாணவர்களை தேவையற்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார். பாடத்திட்டம் மற்றும் இணை பாடத்திட்டங்கள் தவிர மற்ற நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது, என்றார்.

Categories

Tech |