தேசிய பென்சின் திட்டத்தின் கீழ் இரண்டாம் நிலை கணக்குகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்துவதற்கு தடை வழங்கப்பட்டுள்ளது. தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கான விதிமுறைகளை பென்ஷன் ஒழுங்கும் முறை ஆணையம் மாற்றியமைத்துள்ளது. அதன்படி பென்ஷன் கணக்கில் கிரெடிட் கார்டு வாயிலாக பணம் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு தொடங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் இதில் பயனாளிகளாக இருந்து வந்தன. […]
