வாட்ஸ் அப் செயலியில் புதிதாக தனியுரிமை கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளது. புதிய கொள்கைகள் அறிமுகம் செய்ததில் இருந்து அதை சுற்றி சர்ச்சைகள் ஆரம்பித்து வருகின்றன. இதையடுத்து இந்த விதிகள் ஆகும் தேதி மே 15ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பிரைவசி பாலிஸி மற்றும் விதிமுறைகள் மே 15-ல் இருந்து அமலுக்கு வரும் எனவும், ஏற்றுக்கொள்ளாதவர்கள் கணக்கு நீக்கப்படும் என்று செய்திகள் பரவி வருகிறது. உண்மையில் வாட்ஸ்அப் நிறுவனம் என்ன தெரிவித்துள்ளது? மே 15க்கு பிறகு இந்த […]
