நாடு நாடாக தப்பியோடும் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லும் நிலையில், அங்கிருந்து கடைசியாக சவுதி அரேபியாவுக்கும் செல்லவிருப்பதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் பேரெழுச்சிக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் ராஜினாமாவை எதிர்பார்த்து இலங்கை மக்கள் காத்திருக்கும் போது கோத்தபய நாடு விட்டு நாடு விமானத்தில் பறக்கிறார். கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூர் சென்று […]
