பயணக்கட்டுப்பாடு விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது குறித்து போக்குவரத்து செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் பயணக்கட்டுப்பாடுகள் எளிமையாகப்பட்டுள்ளது குறித்து போக்குவரத்து செயலாளரான கிராண்ட் ஷாப்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அக்டோபர் 4 ஆம் தேதி முதல் சிவப்புப் பட்டியலில் இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருப்பின்பயணத்திற்கு முன் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டாம். மேலும் அக்டோபர் மாதத்திலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் வருகைக்கு இரண்டு நாட்களுக்கு […]
