பிரிட்டன் அரசு, கடந்த புதன்கிழமை அன்று பயணக்கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டு வந்ததால் பிற நாட்டில் மாட்டிக்கொண்ட பிரிட்டன் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா அச்சம் காரணமாக பயண விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதில் பிரிட்டன் அரசு, கடந்த புதன்கிழமை அன்று சிவப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளை அம்பர் பட்டியலுக்கு மாற்றியது. மேலும் மயோட், ஜார்ஜியா, பிரான்ஸ் யூனியன் மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளை சிவப்பு பட்டியலில் இணைத்தது. இந்த நாடுகளிலிருந்து, பிரிட்டன் திரும்பும் மக்கள் […]
