Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி….. “இந்தியா உள்ளிட்ட16 நாடுகளுக்கு….. பயண தடை விதித்தது சவுதி அரேபியா”….!!!!

கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பால் 16 நாடுகளுக்கு சவுதி அரேபியா பயணத் தடை விதித்துள்ளது. அதன்படி சவுதி மக்கள் இந்தியா, பெலாரஸ், ஆப்கான், இந்தோனேஷியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் மற்றும் இரண்டாவது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தின் போது பரவலை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை உள்ளிட்டவைக்கு கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதே போன்று விமானம் ரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் சமீப காலமாக தொற்று பரவல் கட்டுக்குள் இருந்த […]

Categories
உலக செய்திகள்

சவுதி அரேபியா: கொரோனா எதிரொலி…. இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பயண தடை…. அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் முதல் மற்றும் கொரோனா 2-வது அலையில் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போக்குவரத்து தடை உள்ளிட்ட கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டது. இதேபோல் விமான போக்குவரத்தானது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. எனினும் விதிவிலக்காக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்பதற்காக விமான சேவை தொடர்ந்தது. இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டு பின், அண்மைகாலங்களாக வெகுவாக குறைந்து கட்டுக்குள் இருந்தது. இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் அண்மைநாட்களாக கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

ஆத்தி!…. “8,000 ஆண்டுகள் பயணத்தடையா?”…. வெளிநாட்டில் வசமாக சிக்கிய ஆஸ்திரேலியர்…. என்ன காரணம் தெரியுமா?!!!!!

ஆஸ்திரேலியர் ஒருவருக்கு இஸ்ரேல் நீதிமன்றம் 8,000 ஆண்டுகள் பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த Noam Huppert ( வயது 44 ) என்பவர் இங்கிலாந்தை சேர்ந்த தனது முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க தவறியுள்ளார். இதனால் அந்த பெண் நியாயம் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். அங்கு அவர்களுடைய குழந்தைகள் இருவருக்கும் 18 வயது பூர்த்தியாகும் வரை Noam Huppert மாதம் தலா 1,200 பவுண்டுகள் வழங்க வேண்டும் என்று 2013-ஆம் ஆண்டில் நீதிமன்றம் அதிரடியாக […]

Categories
உலக செய்திகள்

பயண தடையை நீக்கிய பிரபல நாடு…. காரணம் என்னனு தெரியுமா…? தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு தென்னாபிரிக்கா உட்பட 11 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயண தடையை நீக்கி இங்கிலாந்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் தென்னாபிரிக்கா உட்பட 11 நாடுகளுக்கு ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு பயண தடையை விதித்துள்ளது. அதோடு மட்டுமின்றி தென்னாபிரிக்கா உட்பட 11 நாடுகளையும் இங்கிலாந்து அரசாங்கம் சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஓமிக்ரான் சமூகரீதியாக பரவவில்லை என்பதால் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 11 […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இவர்கள் எல்லாம் எங்க நாட்டிற்கு வரலாம்…. அறிவிப்பு வெளியிட்ட பிரபல நாடு….!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போட்டு கொள்வது, தனிமைப்படுத்தல், பயணத்தடை போன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அம்பர் நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகள் தனிமைப்படுத்த தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த செயல் திட்டம் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் EMA-வால் […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய நாடுகள்…. இவர்களை நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்…. அறிவிப்பு வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஆணையம்….!!

ஐரோப்பிய ஆணையம் 2  டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட வெளிநாட்டு பயணிகளை நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என  தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பிய நாடுகள் வெளிநாட்டு பயணிகளை தங்கள் நாட்டுக்குள் வர தடை விதித்திருந்தது. இந்நிலையில் ஐரோப்பிய ஆணையம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்ட பயணிகள் அனைவரையும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மட்டுமல்லாமல் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் […]

Categories
உலக செய்திகள்

இந்த 7 நாட்டு மக்கள் எங்கள் நாட்டிற்கு வரக்கூடாது…. பயணத் தடை விதித்த நாடு…. எந்தெந்த 7 நாடுகள் தெரியுமா…..?

இஸ்ரேல் கொரோனா பரவல் காரணமாக இந்தியா உட்பட ஏழு  நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு […]

Categories
உலக செய்திகள்

சிவப்பு பட்டியலில் சிக்கிய 4 நாடுகள்… பெரும் அதிர்ச்சி தகவல் …!!!

கொரோனா  பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் மற்ற நாட்டுமக்கள் இங்கிலாந்திற்கு வருவதை தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் கடந்த வருடம் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது பல கோடி மக்கள் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் இங்கிலாந்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ்  பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி 4364547 பேருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 127006 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆகையால் இங்கிலாந்தில் ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு நாடுகள் தென் அமெரிக்கா போன்ற 30 நாடுகளை சேர்ந்த மக்கள் நுழைவதற்கு அனுமதி […]

Categories

Tech |