கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பால் 16 நாடுகளுக்கு சவுதி அரேபியா பயணத் தடை விதித்துள்ளது. அதன்படி சவுதி மக்கள் இந்தியா, பெலாரஸ், ஆப்கான், இந்தோனேஷியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் மற்றும் இரண்டாவது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தின் போது பரவலை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை உள்ளிட்டவைக்கு கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதே போன்று விமானம் ரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் சமீப காலமாக தொற்று பரவல் கட்டுக்குள் இருந்த […]
