பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்திய அமைச்சர் பயண கட்டுப்பாட்டு விதி குறித்து பேசியுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நாவின் 76 வது பொதுக்கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார். அவர் அங்கு பிரிட்டன் அமைச்சர் எலிசபெத்தை சந்தித்துப் பேசியுள்ளார். அந்த பேச்சுவார்த்தை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “பிரிட்டனின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சரை நான் சந்திக்க சென்றேன். அவர் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தபோது சேவையாற்றியதற்காக […]
