Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் இருந்து வருவோருக்கு இனி இது கட்டாயம்…. கர்நாடக அரசு அதிரடி உத்தரவு….!!!!

கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநில எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் இரு மாநிலங்களை ஒட்டியுள்ள 8 மாவட்டங்களில் இரவு நேர மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கர்நாடகா வருபவர்கள் அனைவரும் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும் பயணிகளுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஆன்லைன் மூலமாக இரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரயில்வே புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் இருந்து ஆன்லைனில் டிக்கெட் வாங்கும் பணிகள் தற்போது மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வெரிஃபை செய்ய வேண்டும். அப்படி செய்த பிறகு தான் டிக்கெட் எடுக்க முடியும். இந்த விதி நீண்ட காலமாக டிக்கெட் வாங்காத பயணிகளுக்கான து. இதனை செய்து முடிக்க 50 முதல் 60 வினாடிகள் மட்டுமே ஆகும் என்பதால் […]

Categories
உலக செய்திகள்

கனடா செல்கிறீர்களா நீங்கள்..? புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!!

கனடாவிற்கு பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு புதிதாக விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. கனடா மக்கள் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டால், அவர்கள் வேறு நாட்டிலிருந்து கனடா திரும்பும் போது தனிமைப்படுத்துதல் தேவையில்லை. எனினும் வேறு விதிமுறைகள் உள்ளன. அதன் படி, Ted Read மற்றும் Dukovich, என்ற தம்பதி, அவர்களின் ஐந்து வயதுடைய பேத்தி Ksenija Callaghan மூவரும் தங்களின் குடும்பத்தாரை பார்க்க கடந்த மாதம் குரோவேஷியாவிற்கு  சென்றுள்ளார்கள். கனடா நாட்டிற்கு செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் கூட, […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எத்தனை பேர் பயணித்தார்களா…? பின்பற்றப்படும் வழிமுறைகள்….!!

அரசு டவுன் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமின்றி டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 227 டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் அரசின் அறிவிப்பின்படி பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் பயணிக்கும் ஒருவர் போன்றோர் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். எனவே டவுன் பேருந்துகளில் கட்டணம் இன்றி எத்தனை நபர்கள் பயணம் செய்கிறார்கள் என்பதை கணக்கெடுக்கும் விதமாக விரைவில் அவர்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

650 பேருந்துகள் இயக்கம்…. பேருந்து நிலையங்களில் திரண்ட மக்கள்…. அதிகாரிகளின் தகவல்….!!

கன்னியாகுமரியில் பேருந்து போக்குவரத்து வழக்கம் போல் இருந்ததால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு குறைவான அளவில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படாத ஈரோடு ,கரூர், சேலம், நாமக்கல், நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், திருவாரூர் உட்பட 11 மாவட்டங்களுக்கு கன்னியாகுமரியில் இருந்து பேருந்து போக்குவரத்து சேவை இல்லாமல் இருப்பதனால் பொதுமக்கள் ரயில்வே மூலம் சம்பந்தப்பட்ட ஊர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் […]

Categories
தேசிய செய்திகள்

விமான பயணிகளே… இதை மட்டும் செஞ்சா போதும்… இனி நம்ம இஷ்டத்துக்கு மாத்திக்கலாம்…!!!

தனியார் விமான நிறுவனமான விஸ்டாரா ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு பெயர் ஃபிரீடம் ஃபேர்ஸ். இந்த திட்டத்தின் மூலம் விமான டிக்கெட் கட்டணத்துடன் 499 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தினால், நீங்கள் நிறைய மாற்றங்களை செய்து கொள்ளலாம். இந்த கூடுதல் கட்டணம் எகானமி, பிரீமியம் எகானமி கிளாஸ் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும். பிசினஸ் பயணிகளுக்கு இது இலவசம், இந்த திட்டத்தை பயன்படுத்தும் பயணிகள் கூடுதலாக 5 கிலோ பொருட்களை எடுத்துச் செல்லலாம். விமானம் புறப்படுவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு இன்று…. தெற்கு ரயில்வே மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரத்தில் இருந்து இன்று பகல் 12.5 மணிக்கு புறப்பட உள்ள வண்டி எண் 06170 விழுப்புரம் – புருலியா சிறப்பு ரயில் நான்கு […]

Categories
தேசிய செய்திகள்

பஸ், ரயில் பயணிகளுக்கு திடீரென்று கடும் கட்டுப்பாடு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்கு வரும் பயணிகளுக்கு திடீரென்று கடும் கட்டுப்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

1 மணி நேரத்திற்கு மேல்… டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்…!!!

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தளர்வுகளில் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயங்கிவருகின்றது. ரயில் நிலையங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதுபற்றி பயணிகள் ஒருவர் கூறும்போது ஒரு மணி நேரத்திற்கு மேல் வரிசையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

638 பேருந்துகள் இயக்கம்…. ஏற்பட்ட போக்குவரத்துக்கு நெரிசல்…. மெதுவாக செல்லவேண்டிய கட்டாயம்….!!

கன்னியாகுமரியில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு பயணிகள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து பயணம் மேற்கொண்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அரசு ஊரங்கில் சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி 23 மாவட்டங்களில் நேற்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்திலும், வெளிமாவட்ட பகுதிகளுக்கும் காலை 6 மணி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனால் மாவட்டத்தின் அனைத்து பணிமனைகளில் இருந்தும் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளித்து பேருந்து […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சலுகை.. இந்தியாவில் முதல் நிறுவனமாக இண்டிகோ அறிவிப்பு..!!

இன்டிகோ நிறுவனமானது தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு கட்டணத்தில் 10% தள்ளுபடி அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, இந்த சலுகையால், அதிகமானோர் தடுப்பு ஊசி எடுத்துக் கொள்வார்கள், இண்டிகோவில் பயணிப்பவர்களில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. இந்திய மக்களில் 18 வயதுக்கு அதிகமானவர்களுக்கு தான் இச்சலுகை வழங்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் தான் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யும் சமயத்தில் தடுப்பு ஊசி செலுத்தியிருக்க வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

இந்த நாடுகளுக்கு மட்டும் அனுமதி..! தடையை நீக்கிய சவுதி அரேபியா… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சவுதி அரேபியா கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்திருந்த நிலையில் 11 நாடுகளுக்கு மட்டும் தற்போது தடையை நீக்கியுள்ளது. சீன நாட்டில் தோன்றிய கொரோனா தொற்று உலகையே ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக உலுக்கி வருகிறது. இந்தியா தென் ஆபிரிக்கா, பிரேசில், பிரித்தானியா என ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா மாறுபாடு ஒவ்வொரு விதமாக உருவானதால் சர்வதேச பயணிகளுக்கு உலக நாடுகள் தடை விதிக்க வேண்டிய நிலை உருவானது. அந்த வரிசையில் வெளிநாட்டு பயணிகள் நாட்டிற்குள் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் பொதுமக்களுக்கு ரயில்களில் அனுமதி இல்லை… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

நாளை முதல் 20-ம் தேதி வரை பொதுமக்களுக்கு ரயில்களில் அனுமதி இல்லை என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இதைத் தொடர்ந்து நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் நாளை முதல் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் […]

Categories
மாநில செய்திகள்

மதியம் 12 மணி வரை மட்டுமே பஸ் இயங்கும்….. வெளியான புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீர்னு இப்படி விரட்டுது…! பயத்தில் அலறிய பயணிகள்… பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு..!!

நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் 18 பேரை விரட்டி, விரட்டி கடித்த நாயை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் டீ கடை உரிமையாளர் ஒருவர் நாய் வளர்த்து வந்தார். அந்த நாய் டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்களை திடீரென விரட்டி, விரட்டி கடிக்க ஆரம்பித்தது. அந்த நாய், அவர்கள் விரட்டியதும் நேராக பேருந்து நிலையத்தில் நின்று பயணிகளையும் விரட்டி, விரட்டி கடிக்க ஆரம்பித்தது. இதையடுத்து கோர்ட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்… எப்படி விண்ணப்பிப்பது?…. வாங்க பார்க்கலாம்….!!!

தமிழகத்திற்குள் மாவட்டங்கள் இடையே பயணிக்க இ-பாஸ் தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வாங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகப் பணி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்கள் தெரிவித்தாலும் இ-பாஸ் இல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை திருப்பி அனுப்புமாறும் அதிகாரிகள் உத்தவிட்டுள்ளனர். கடந்த ஆண்டு போலத்தான் இப்போதும் இ-பாஸ் எடுக்கும் முறை இருக்கிறது. அதன்படி https://eregister.tnega.org/#/user/pass வலைத்தளம் […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்கள் யாரும் உள்ளே நுழைய கூடாது… நியூசிலாந்து அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு… ரயில்வே அமைச்சகம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறை அறிமுகம்…!!

இந்தியாவில் தினமும் சராசரியாக 2 கோடியே 30 லட்சம் பேர் ரயில்களில் பயணிக்கிறார்கள். அதில் 46 லட்சம் பெண் பயணிகள் பயணிக்கின்றனர். புதுடெல்லியில் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய வழிமுறைகளை ரயில்வே அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தினமும் சராசரியாக 2 கோடியே 30 லட்சம் பேர் ரயிலில் பயணம் செய்கின்றன. அதில் 46 லட்சம் பேர் பெண்கள் பயணம் செய்கின்றனர். ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பெண்களுக்கு பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படுவதால் அவர்களுக்கு எதிரான குற்றங்களை […]

Categories
உலக செய்திகள்

“இந்த காரணங்கள் இல்லையா”..? விமானத்திற்குள் அனுமதி கிடையாது.. நாளை முதல் புதிய விதி..!!

பிரிட்டனில் பிற நாடுகளுக்கு செல்ல விரும்பும் மக்கள் முக்கியமான காரணத்தை நிரூபிக்காவிடில் விமானத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டனில் நாளையிலிருந்து புதிய விதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டனில் இருந்து பிற நாடுகளுக்கு செல்ல விரும்பும் மக்கள் தங்களுக்குரிய காரணத்தை முக்கியமானதாக நிரூபிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிரூபிக்கவில்லை எனில் அபராதமாக 200 டாலர்கள் செலுத்தவேண்டியிருக்கும் என்று பிரிட்டன் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் அரசாங்கத்தின் வலைதள பக்கத்தில் இருந்து மக்கள் மூன்று பக்க படிவத்தை […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவு முதல் அமல்… 72 மணி நேரத்திற்கு முன் கட்டாயம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான போக்குவரத்து துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனிமே உங்க போன் மூலமாகவே பார்க்கலாம்… பயணிகளுக்கான புதிய செயலி…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக செல்போன் செயலி சேவை   தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மெட்ரோ ரயிலை அதிக பயணிகள் பயன்படுத்துகிறார்கள். ரயில் விரைவாக செல்வதால் பொதுமக்கள் அதனை விரும்புகிறார்கள். சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. எனவே மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பயன்படும் வகையில் சி. எம்.ஆர். எல் .நிறுவனம் செல்போன் செயலி சேவை ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த செயலி மூலம் மெட்ரோ ரயில் பயணத்தை மிக […]

Categories
உலக செய்திகள்

பிப்ரவரி 22 முதல்… விமானம் மூலம் வருபவர்களுக்கு கட்டாயம்… சொந்த செலவில் செய்தாக வேண்டும்… கனடா அரசு முக்கிய அறிவிப்பு…!

கனடாவிற்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களிடமிருந்து தப்பிப்பதற்காக அணைத்து நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கனடாவில் காரணமில்லாமல் வரும் விமான பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். அதில் கனடாவுக்கு வருகை புரியும் விமான பயணிகள் தங்களது சொந்த செலவில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!” இத்தனை முறை பரிசோதனையா…? கழுத்தை நெறிக்கும் புதிய கட்டுப்பாடுகள்… திணறும் பயணிகள்..!!

கொரோனா அபாயம் இல்லாத நாடுகளிலிருந்து பிரிட்டன் வரும் பயணிகளுக்கும் புதிய விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  கொரோனோவிற்கான அபாயம் இருப்பதாக சுமார் 33 நாடுகள் அறிவிக்கப்பட்டு அதிலிருந்து பிரிட்டனிற்க்கு வரும் பயணிகள் கட்டாயமாக சுமார் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்று புதிய விதிமுறை வரும் பிப்ரவரி 15 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட 33 நாடுகள் அல்லாத நாடுகளில் இருந்து திரும்பும் பிரிட்டன் பயணிகளும் சுமார் பத்து நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தி கொள்வதுடன் […]

Categories
உலக செய்திகள்

கனடாவுக்கு வந்தா சொந்த செலவுல இதெல்லாம் பண்ணனும்… அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரதமர்…!!

கனடாவிற்கு வரும் பயணிகள் அனைவரும் ஹோட்டலில் மூன்று நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்குப் பிறகு கொரோனா பரிசோதனையை அவர்களுடைய சொந்த செலவிலேயே செய்ய வேண்டும் என்றும் கனடாவின் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக  இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ஜஸ்ட்டின் ட்ரூடோ,” கனடாவிற்கு வரும் பயணிகள் கட்டாயம் மூன்று நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும் அவர்களுடைய சொந்த செலவில் பிசிஆர் […]

Categories
உலக செய்திகள்

இந்த 30 நாட்டில் இருந்து வந்தால்…. 10நாட்களுக்கு லாக் பண்ணுங்க…. பட்டியல் போட்ட பிரிட்டன் பிரதமர் …!!

பிரிட்டன் அரசாங்கம் கொரோனா பரவகூடிய அபாயம் உள்ளதாக சுமார் 30 நாடுகளை அறிவித்துள்ளது. பிரிட்டன் அரசு அங்கோலா, அர்ஜென்டினா, பொலிவியா, போட்ஸ்வானா, பிரேசில், கேப் வெர்டே, சிலி, கொலம்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, ஈக்வடார், ஈஸ்வதினி, பிரஞ்சு கயானா, கயானா, லெசோதோ, மலாவி, மொரிட்டியஸ், மொசாம்பிக், நமீபியா, பனாமா, பராகுவே, பெரு, போர்ச்சுகல் , தென்னாப்பிரிக்கா, சுரினாம், தான்சானியா, உருகுவே, வெனிசுலா, சாம்பியா, ஜிம்பாப்வே போன்ற 30 நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கு விமான நிலையத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

அய்யோ முடியலடா சாமி…! எப்பப்பாத்தாலும் சாப்பிடுறாங்க… புலம்ப விடும் சுவிஸ் மக்கள் … வெளியான வினோத காரணம் ….!

சுவிட்சர்லாந்தில் ரயிலில் பயணிகள் முகக்கவசம் அணியாமல் தப்பிக்க சில வழிமுறைகளை கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  சுவிட்சர்லாந்தில் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் உணவுகளை சாப்பிட நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார்களாம். மேலும் பானங்கள் எதையாவது அருந்திக்கொண்டு நேரத்தை கழிக்கிறார்களாம். அதாவது சுவிட்சர்லாந்து ரயில்களில் முகக்கவசம் கட்டாயம் அணியும் விதிமுறை உள்ளது. எனினும் உணவு உண்ணும் நேரங்களிலும், பானங்கள் அருந்திக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இதனை பயன்படுத்திக்கொண்டு முகக்கவசம் அணியாமல் தப்பிப்பதற்காக ரயிலில் ஏறியவுடன் எதையாவது சாப்பிட ஆரம்பித்துவிடுகிறார்களாம். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு… வாங்காதவீங்க உடனே வாங்கிக்கோங்க…!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பேருந்துகள், விமானங்கள் மற்றும் ரயில் சேவை என அனைத்தும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக 2020 மார்ச் முதல் ஜூலை வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பபெற […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து யாரும் இந்தியா வரக்கூடாது… தடை போட்டது மத்திய அரசு…!!!

சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களை விமானத்தில் அனுமதிக்க வேண்டாம் என மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் […]

Categories
உலக செய்திகள்

109 பயணிகள் சென்ற விமானம்…. தரையிறங்கிய போது…. ஏற்பட்ட விபத்து…!!

பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று தீடிரென்று தீப்பிடித்துள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரஷ்யாவில் பயணிகள் சென்றுள்ள விமானம் ஒன்று yakutiya என்ற நகரிலிருந்து தலைநகரான மாஸ்கோவுக்கு சென்றுள்ளது.  இந்த விமானமானது yakutiya ஏர்லைன்ஸிற்கு உரியதாகும்.  இந்நிலையில் ரஷ்ய பயணிகளுடன் சென்ற இவ்விமானமானது மாஸ்கோ நகரில் உள்ள Vnukova என்ற விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அப்போது தீடிரென எதிர்பாராத விதமாக ஓடு பாதையை விட்டு விலகி சென்று விபத்துக்குள்ளானது. அப்போது இந்த விமானத்தில் 109 நபர்கள் இருந்துள்ளதாக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

கேட்டாலும் சொல்லிடாதீங்க… ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை..!!

பயணச்சீட்டு கட்டணத்தை திரும்பபெற பயணிகள் வங்கிக் கணக்கு விவரங்களை கொடுக்க வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பயணசீட்டு கட்டணத்தை திரும்பப் பெற வங்கிக் கணக்கு விவரங்களை ரயில்வே நிர்வாகம் ஒருபோதும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை. மோசடி கும்பலை சேர்ந்த சிலர் இதுபோன்ற தகவல்களை தொலைபேசி வாயிலாக கேட்டு வருகின்றனர். ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக வங்கி ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு எண்கள், வங்கி ஏடிஎம் […]

Categories
தேசிய செய்திகள்

 JustIn: இனி ரயில்களில்… மிக முக்கிய அதிரடி அறிவிப்பு… பயணிகளே கவனம்…!!!

இந்திய ரயில்வே கேடரிங் சேவை தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டிருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தங்களின் அன்றாட செலவுக்கு திண்டாட்டம் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதனால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு படிப்படியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு, தனியார் பேருந்துகளில்… அரசு மகிழ்ச்சி உத்தரவு…!!!

தமிழகத்தில் இனி அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவீத இருக்கைகளில் பயணிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பேருந்து சேவை 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையை தொடங்க வலியுறுத்தி தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் ….!!

பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி மேற்கு வங்கத்தில் பொதுமக்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து சிறப்பு ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மின்சார ரயில்கள் இயக்கப்படாததால் கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் போக்குவரத்து வசதியின்றி சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கி வருகின்றனர். இந்நிலையில் பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்க […]

Categories
உலக செய்திகள்

“பயணத்தில் கொரோனா” சிகிச்சை செலவு எங்களது….. எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு….!!

துபாயில் விமான பயணத்தின் போது யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கான சிகிச்சை செலவை ஏற்றுக் கொள்வதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கொரோனா பாதிப்பால் மிகப்பெரிய அளவில் மக்களின் இயல்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பேருந்து வந்ததும்…. காற்றில் பறந்த சமூக இடைவெளி….. திண்டுக்கல்லில் கொரோனா பரவும் அபாயம்…!!

திண்டுக்கல்லில் பேருந்தில் சின்ன இடைவெளி கூட இல்லாமல் அலைமோதிய மக்கள் கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே தமிழகத்தில், திண்டுக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சீராகக் குறைந்து எப்போதாவது ஓரிரு பாதிப்புகள் மட்டுமே தென்பட்டு வருகின்றன. பல மாவட்டங்கள் பச்சை மண்டலங்களுக்கும் மாற்றப்பட்டு விட்டன. இந்நிலையில் ஊரடங்கு ஐந்தாவது கட்ட நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

விமானத்தின் நடு இருக்கையிலும் பயணிகளை ஏற்றி வர அனுமதி: உச்சநீதிமன்றம் உத்தரவு!!

விமானத்தின் நாடு இருக்கையிலும் பயணிகளை ஏற்றி வர 10 நாட்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா முடியும் வரை விமானத்தின் நாடு இருக்கையை காலியாக வைத்து இயக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. விமானி தேவன் கனானி என்பவர் முன்பை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்தார். அதில், சான்பிரான்ஸிஸ்கொ மற்றும் மும்பை இடையிலான விமானத்தில் நாடு இருக்கையிலும் பயணிகளை ஆற வைத்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை அழைத்து வந்த போது உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என குற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் பயணிக்கும் பயணிகள் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்: மத்திய ரயில்வே

நாடு முழுவதும் வரும் 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என்று தெரிவித்திருந்தது. புதுடெல்லியில் இருந்து, மும்பை, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் செகந்திராபாத், பெங்களூர், அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிளாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர் உள்ளிட்ட 15 நகரங்களை இணைக்கும் விதமாக இரு மார்க்கங்களிலும் 30 ரயில்கள் இயக்கப்படும் என […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST NOW : இந்தியாவில் சிக்கியுள்ள 50 மலேசிய பயணிகள் ….!!

இந்தியாவில் சிக்கியுள்ள 50 மலேசிய பயணிகள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருக்கக்கூடிய பயணிகள் மிகப் பெரிய சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.நேரடியாகவே சுற்றுலாத்துறை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்று நாம் தெரிந்து கொள்ளலாம். தற்போது மலேசியாவில் இருந்து 50 க்கும் மேற்பட்ட மலேசிய வாழ் தமிழர்கள் மற்றும் மலேசியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு வந்து இருக்கிறார்கள். இங்குள்ள நிறைய இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர்கள் மீண்டும் இந்தியாவில் […]

Categories

Tech |