Categories
மாநில செய்திகள்

“ரயில் சேவையில் திடீர் மாற்றம்”….. வெளியான அறிவிப்பால் முன்பதிவு செய்த பயணிகள் கடும் அதிர்ச்சி….!!!!

முக்கிய 7 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் திடீர் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளதால் ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம், ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சேலம் ஜங்சன் ரயில் நிலையம் – மேக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் பாதையிலுள்ள இரண்டு ரயில்வே பாலங்களில் கட்டுமான பராமரிப்பு பணி ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறுகிறது.  இதன்காரணமாக சேலம் வழியாக இயக்கப்படும் முக்கிய ரயில்களின் இயக்கத்தில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே அலெர்ட்!… இனி இந்த தவறை செய்தால் சிறை தண்டனை…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

ரயிலில் பயணிக்கும்போது இந்தத் தவறை நீங்கள் செய்தால் அபராதம் மட்டுமின்றி சிறை தண்டனையும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அது என்னவென்று நாம் தெரிந்து கொள்ளலாம். விதிமுறை  ரயிலில் பயணம் செய்யும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அவ்வாறு இத்தவறை யாரேனும் செய்து பிடிபட்டால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம். ஆகவே ரயிலில் தீயை பரப்புவது (அல்லது) எளிதில் எரியக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயிலில் பயணித்த 30 பயணிகளுக்கு…. பரிசு மழை… மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு…!!!!!!

கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி மார்ச் 21-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை பயணிகளுக்கான குலுக்கள் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது. ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் மற்றும் 40 நாள்களுக்கான  விருப்பம் போல் […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளே உஷார்…. ரயில் சேவையில் திடீர் மாற்றம் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!!!

தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்களின் சேவையில் திடீர் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென்மாவட்ட ரயில் பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்-பெங்களூரு – நாகர்கோவில் விரைவு ரயில் பெங்களூரு அருகே உள்ள கார்மேலாரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அதன்படி பெங்களூரு-நாகர்கோவில் விரைவு ரயில் (17235) மற்றும் நாகர்கோவில்-பெங்களூரு விரைவு ரயில் (17236) ஆகியவை கார்மேலாரம் ரயில் நிலையத்திற்கு மாலை 5.39 மற்றும் காலை 7.29 மணிக்கு வந்து சேர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு… சாதாரண ரயில் விரைவு ரயிலாக மாற்றம் …!!!!

கொரோனா  காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு  காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் முக்கிய ரயில் சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டது. மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே முக்கிய வழித்தடங்களில் ஒரு சில ரயில்கள்அனுமதிக்கப்பட்டது. பொது போக்குவரத்து மூலமாக நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இவை தடை செய்யப்பட்டிருந்தது. முன்னதாக புதுச்சேரி- திருப்பதி வழித்தடத்தில் ஊரடங்கிற்கு  முன் டீசல் வண்டியாக ரயில் சேவை வழங்கப்பட்டிருந்தது. அப்போது மிகவும் குறைந்த அளவிலான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

செங்கோட்டை – மதுரை ரயில்… இனிமேல் பயணிகளுக்கு செம ஜாலி….சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழ்நாட்டில் கொரோனோ  வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகமுழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு  காலங்களில் பொது போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. இதன்பின் கொரோனா  நோய் பரவல் நாளடைவில் வெகுவாக குறைந்தது அடுத்து முழு ஊரடங்கு  அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் பொது போக்குவரத்து  மீண்டும் இயங்கத் தொடங்கியது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அனைத்து ரயில் பயணிகள் சேவைகளும் பொதுமக்கள் வசதிக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. இனி புதுச்சேரிக்கு கப்பலில் போகலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் பயணிகளுக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், சென்னை முதல் கன்னியாகுமரி இடையேயான கப்பல் போக்குவரத்தை தொடங்கும் பணிகள் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கப்பலில் சென்றால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் மக்கள் இழந்து கொண்டிருக்கின்றனர். விரைவில் இந்த கனவு நிறைவேறி சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கப்பலில் போகலாம்.

Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்… இனிய இரவு நேர பஸ்களில் பாதுகாப்பிற்காக போலீஸ்… வெளியான புதிய அறிவிப்பு…!!!!

சென்னையில்  பெண்களின் பாதுகாப்பிற்காக இரவுநேர பஸ்களை போலீசார் பணியமர்த்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. சென்னையில் பெண்கள் பாதுகாப்பிற்காக இரவு நேரங்களில் போலீசார் பணியமர்த்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியபோது, சென்னையில் ஆங்காங்கே சில குற்ற  சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குற்றங்கள் 25 சதவீதம் குறைந்துள்ளது. பள்ளி கல்லூரி வளாகங்கள் அமைந்திருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் ஓன்று வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா  காரணமாக பொது  போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது. அதன் பின் நாளடைவில் நோய் பரவல் வெகுவாக குறைந்ததை  அடுத்து முழு ஊரடங்கு அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தது. இதனால் மீண்டும் பொது போக்குவரத்து சேவை இயங்க  தொடங்கியுள்ளது. அந்த வகையில் கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…. ஐஆர்சிடிசி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

நவராத்திரி பண்டிகையின் போது விரதம் இருக்கும் ரயில் பயணிகளுக்காக தனி உணவு வகைகளை ஐஆர்சிடிசி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நவராத்திரி பண்டிகை ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. பண்டிகை தொடங்கி ஒன்பது நாட்களுக்கு மேல் துர்க்கையை வழிபட்டு பக்தர்கள் விரதம் இருப்பார்கள். இந்த விரத சூழலுக்கு கட்டுப்பாடுகளுடன் உணவு முறை மேற்கொள்ள வேண்டும் என்றும் நவராத்திரி பண்டிகை காலத்தில் ரயிலில் பயணிப்போர் அதற்கு ஏற்ற உணவு சாப்பிட இயலாது. இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் போது விரதமிருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை முதல் காசி வரை… சிறப்பு சுற்றுலா ரயில்… வந்தது அசத்தல் அறிவிப்பு…!!!!!

மதுரையிலிருந்து காசிக்கு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்க உள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா  கழகம் மதுரையில் இருந்து திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், சென்னை, எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையங்கள் வழியாக காசி மாநகருக்கு ஒரு சுற்றுலா ரயிலை இயக்க இருக்கிறது. இந்த சுற்றுலாவில் ஏப்ரல் 28 அன்று அதிகாலை மதுரையில் இருந்து புறப்பட உள்ளது.தமிழ் புத்தாண்டில் முதன் முதலாக வரும் அமாவாசை அன்று கயாவில் […]

Categories
மாநில செய்திகள்

செகந்திராபாத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு… ரயில் பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

செகந்திராபாத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளது. செகந்திராபாத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாரம்தோறும் செவ்வாய் கிழமையன்று 9.25 மணிக்கும்,  ராமேஸ்வரத்திலிருந்து செகந்திராபாத்திற்க்கு  வியாழக்கிழமை தோறும் இரவு 11.55 மணிக்கும்  வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரு ரயில்களும் ஏப்ரல் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பயணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில்களின்  போக்குவரத்து மேலும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. செகந்திராபாத்தில் இருந்து ஏப்ரல்5 முதல் ஜூலை 26 வரையும்,  ராமேசுவரத்தில் இருந்து ஏப்ரல் […]

Categories
மாநில செய்திகள்

நாகர்கோவில் – தாம்பரம்… ரயில் பயணிகளுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முதல் தாம்பரம் வரை அந்தியோதயா ரயில் 20 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்பட இருக்கிறது.  இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் வந்து சேரும். இந்த ரயில், திருச்சியில் இருந்து காலை 6.10 மணிக்கு கிளம்பி மதியம் 2.20 மணிக்கு வந்து சேருமாறு தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை இதற்கு ஒரு மணி […]

Categories
மாநில செய்திகள்

இனி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால்…. பயணிகளுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் சேவையை 54.41 கி.மீ தூரத்திற்கு நீல வழித்தடத்தில் விமான நிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் வரை மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ நிலையம் வரை தங்குதடையின்றி முழுமையாக மெட்ரோ பயணிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு ஆதரவளித்து வரும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டத்தை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரு […]

Categories
மாநில செய்திகள்

செங்கோட்டை – மதுரை ரயில் பயணிகளுக்கு … வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

செங்கோட்டை – மதுரை ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாகப் கொரோனா பரவல்காரணமாக    பொது போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது. இதன் பின் நாளடைவில் கொரோனா குறைந்ததன் காரணமாக  பொது போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கொரோனா  வைரஸ் பரவல் காரணமாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து ரயில் சேவைகளும் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னதாக நாள்தோறும் செங்கோட்டை-மதுரை இடையே 3 […]

Categories
தேசிய செய்திகள்

விமான டிக்கெட் அதிரடி உயர்வு…? பயணிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

விமானங்களில் டிக்கெட் விலை அதிரடியாக உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் பிரச்சினையை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோலிய பொருட்களின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. விமானகங்களில்  பயணம் செய்வோருக்கு தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிவாயு விலை தற்போது அதிரடியாக உயர்ந்து இருக்கிறது. இதன் விலை வரலாறு காணாத அளவில் 18 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டிருக்கிறது. விலை உயர்வுக்கு  பின் டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே ஹேப்பி நியூஸ்…. இனி குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்…!!!

ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான சேவை  தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் இந்திய ரயில்வே மிக முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. கொரோனா  பாதிப்புகள் குறைந்துள்ளதால் முன்பதிவில்லா ரெயில் பெட்டிககளுக்கான  சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டில் கொரோனா  பாதிப்புகள் தீவிரமாக இருந்ததால் மார்ச் மாதத்தில் இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை காண சேவை தொடங்கி உள்ளதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரயில் டிக்கெட் கட்டணம் […]

Categories
தேசிய செய்திகள்

அட…! ரயில் பயணத்தில் இப்படியொரு ரூல்ஸ்…. இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியீடு…!!!

ரயிலில் படுக்கை வசதி தொடர்பாக சில விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம்  வெளியிட்டுள்ளது. ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது இந்த பெர்த் தங்களுக்கு வேண்டும் என தேர்வு செய்யும் வசதி உள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் புக்கிங் செய்யும் போதெல்லாம் விரும்பிய பெர்த் உங்களுக்கு கிடைக்காது. தற்போது ரயில் பெட்டிகளில் உள்ள பெர்த்  தொடர்பாக சில விதிமுறைகளை இந்திய ரயில்வே வகுத்துள்ளது. அதனால் ரயில் பயணம் செய்வதற்கு முன் நீங்கள் இந்த விதிமுறைகளை அறிந்து அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. மார்ச் 15 வரை ரயில் சேவை ரத்து… திடீர் அறிவிப்பு….!!!!

செங்கோட்டை- கொல்லம் இடையேயான சிறப்பு ரயில் சேவைகள் மார்ச் 15ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா  தொற்று காரணமாக செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு இடையே  இயக்கப்பட்டு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது  கொரோனா தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக மீண்டும் விரைவு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் செங்கோட்டையிலிருந்து ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

அய்யயோ….!! “இந்தியாவிற்கு போகணும்னா இந்த பரிசோதனை கட்டாயம்”…. பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!

இந்தியாவிற்கு செல்லும் பயணிகள் கட்டாயம் பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.   இந்தியாவிற்கு துபாய் மற்றும் அமீரகத்தில் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் செல்வர். இந்தியாவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் பயணத்திற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். இந்த அறிவிப்பு “அபுதாபி விமான நிலையத்தில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. இனி கவலையில்லை வந்தாச்சு புது ரூல்ஸ்…. ரயில் பயணிகள் ஹேப்பி…!!!!

ரயில்  பயணிகளுக்காக புதிய நடைமுறைகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இரவு நேரங்களில் ரயிலில் பயணம் செய்யும்போது சில தொந்தரவுகளை பயணிகள்  சந்தித்திருப்பார்கள். இரவில் பயணம் செய்பவர்கள் சக பயணிகளால் அடிக்கடி தூங்க முடியாமல் அவதிப்படுவதாக ரயில்வே வாரியத்துக்கு புகார்கள் வந்து கொண்டிருந்தது. தற்போது அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைப்படி சகபயணிகள் மொபைலில் சத்தமாக பேசவும், பாடல் வைத்து கேட்கவும் அனுமதி கிடையாது. அவ்வாறு தொந்தரவு செய்பவர்கள் மீது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு..!! கீழே விழுந்த என்ஜின் மூடி…. பயணிகள் கடும் ஷாக்…!!!!

அலையன்ஸ் ஏர் விமானம் ஒன்றில் எஞ்சின் முடியில்லாமல் பறந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அலையன்ஸ்  ஏர் விமானம் ஒன்று மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் புஹூஜ்  நகருக்கு இன்று  70   பயணிகளுடன் புறப்பட்டது. இதில் விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போது ஓடுதளத்தில் ஏதோ ஒரு பொருள் விழுந்துள்ளது. இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த விமானத்தில் இருந்த விமானி ஒரு பிரச்சினையும் இல்லை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பேருந்து பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி இப்படித்தான்…. சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையிலிருந்து தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு விரைவுப் பேருந்துகள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பயணிப்பவர்களுக்கு உணவு மற்றும் இயற்கை உபாதைகள் போன்ற அடிப்படை காரணங்களுக்காக நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் இந்த பஸ்கள் நிறுத்தப்படும். ஆனால் இவ்வாறான உலகங்களில் உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. புகாரின் அடிப்படையில் இந்த உணவகங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள் நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து உணவகங்களிலும் பஸ்களை நிறுத்தக்கூடாது எனவும் குறிப்பிட்ட சில […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் இருந்து செல்லும் 5 விமானங்கள் ரத்து..… பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

கொரோனா பரவல் காரணமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், திருப்பதி போன்ற ஊர்களுக்குச் செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவைகளும், துபாய், சார்ஜா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் உள்நாட்டு விமான சேவையில் குறைந்தளவு பயணிகள் மட்டும் வருகை தருகின்றனர். இதனால் […]

Categories
உலக செய்திகள்

“யாருமே எதிர்பார்க்கல!”…. தனிவிமானத்தில் வந்த பயணிகளுக்கு…. அமிர்தசரஸில் காத்திருந்த அதிர்ச்சி….!!!!

ரோம் நகரிலிருந்து தனி விமானம் ஏற்பாடு செய்து அமிர்தசரசுக்கு வந்த 285 பயணிகளில் 179 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 75 பேரின் பரிசோதனை முடிவுகள் தெளிவாக இல்லாததால் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொற்று உறுதி செய்யப்பட்ட 173 பயணிகளும் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே விமான நிலைய அதிகாரிகள், ரோம் நகரில் இருந்து பயணிகள் ஸ்பைஸ் ஜெட் விமானத்தை தனியாக ஏற்பாடு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பயணிகளின் கனிவான கவனத்திற்கு…. 50% மட்டுமே…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். தற்போது  உருமாற்றம் கண்டு OMICRON உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியா முழுவதும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய 2-ம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையைஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி இந்த பெட்டிகள் அனைத்தும் முன்பதிவில்லா பெட்டிகளாக மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஜனவரி 1 முதல் 39 ரயில்களில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்ய முடியும். மங்களூர் முத்த நாகர்கோவில் இடையேயான ரயிலில் வரும் 4-ம் தேதி முதலும், சென்னை – கோவை இடையேயான […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல்…. ரயில் பயணிகளுக்கு புத்தாண்டு பரிசு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

கொரோனா தொற்றுக்கு பின் முதன் முறையாக மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தடை செய்யப்பட்டிருந்த பொதுப் பெட்டிகளை மீண்டும் செயல்படுத்த வடக்கு ரயில்வே முடிவு எடுத்துள்ளது. வரும் புத்தாண்தில் இருந்து 10 ஜோடி ரயில்களில் பொது டிக்கெட் மூலமாக பயணிகள் பயணம் செய்ய முடியும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுப் பெட்டி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தபிறகு குறைந்த கட்டணத்தில் டிக்கெட் எடுத்து பயணிகள் இந்த ரயில்களில் பயணம் செய்யா முடியும். இதில் சிறுது தூரம் செல்லும் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிறப்பு ரயில் முன்பதிவு….. ஒரே நாளில் முடிந்தது…. கூடுதல் ரயிலுக்கு பயணிகள் வேண்டுகோள்….!!!!

நெல்லையில் இருந்து அம்பை, தென்காசி வழியாக இயக்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு ரயிலில் ஒரே நாளில் முன்பதிவு நிறைவடைந்தது. கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் அந்த பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு செல்வதற்காக வசதியாக வருகிற 16-ஆம் தேதி அன்று நெல்லை -தாம்பரம் சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு வருபவர்களுக்கு எச்சரிக்கை…. இன்று முதல் கட்டுப்பாடு….!!!!

ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பதைத் தொடர்ந்து தமிழகத்தில் சென்னை வரும் பயணிகள் பரிசோதனை மேற்கொள்ள இன்று முதல் முன்பதிவு செய்வது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் உலகம் முழுவதும் பல நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த வைரஸ் காரணமாக 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இந்த ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிக பாதிப்புகள் கொண்ட நாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகளை பரிசோதனை மேற்கொள்வதற்கு இன்று முதல் முன்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

“ஜாலியோ ஜாலி”…. இனி பெண்களுக்காக ஸ்பெஷல்…. சூப்பர் சர்ப்ரைஸ்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

பண்டிகைகள் மற்றும் விடுமுறை காலம் நெருங்கி வருவதால் பெண் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் பெண் பயணிகளுக்கு தனியாக இருக்கைகள், படுக்கைகள் ஒதுக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பை ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டு உள்ளார். நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் பெண்கள் பாதுகாப்பாகவும், சவுகரியமாகவும் பயணம் செய்வதற்காக பெண் பயணிகளுக்கென தனி சீட்டுகள் மற்றும் கூடுதல் வசதிகள் ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் பயணிகளுடன் சென்ற தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து சீராலாவுக்கு சென்ற தனியார் சொகுசு பேருந்து இராஜபாளையம் அருகே சென்றபோது, என்ஜின் பகுதியில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. தீப்பற்றியதை உடனடியாக கவனித்த ஓட்டுநர், பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பயணிகளையும் கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இதை எடுத்து பயணிகள் அனைவரும் உடனடியாக ஜன்னல் வழியாகவும், கதவு வழியாக வெளியேறியுள்ளனர். சம்பவம் அறிந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகையாக, ஆண்களுக்கு 40 சதவிகிதமும், பெண்களுக்கு 50 சதவிகிதமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நாடு முழுவதும் குரானா பரவ காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இந்தலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. மேலும் ரயில் சேவைகளும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் தங்களுக்கான பயணக் கட்டணச் சலுகைகள் மட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை என்று மூத்த குடிமக்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தப் […]

Categories
மாவட்ட செய்திகள்

புதிய வகை கொரோனா பரவல் எதிரொலி…. சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை….!!

புதிய வகை கொரோனா பரவலை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. தென்னாப்பிரிக்கா போட்ஸ்வானா, ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் நடத்தப்படும் பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா […]

Categories
உலக செய்திகள்

“பல்கேரியாவில் விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து!”.. உயிரிழப்பு எண்ணிக்கை 46-ஆக அதிகரிப்பு..!!

பல்கேரியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த கோர விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. வடக்கு மசிடோனியா நாட்டிலிருந்து 50க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் சொகுசு பேருந்தில் துருக்கி சென்றிருக்கிறார்கள். அவர்கள், துருக்கியில் சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று தங்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளனர். பேருந்து, பல்கேரியா நாட்டின் வழியே சென்றிருக்கிறது. அப்போது, அந்நாட்டின் தென் மேற்கு பகுதியில் இருக்கும் போஸ்னெக் என்ற கிராமத்திற்கு  அருகில் இருக்கும் நெடுஞ்சாலையில் சென்ற போது, ஓட்டுனரின் […]

Categories
மாநில செய்திகள்

86 ரயில்களில் கட்டணம் குறைப்பு…. பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. பொது மக்கள் கூட்டத்தையும் தவிர்ப்பதற்காக முன்பதிவு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டது. விடுமுறை மற்றும் பண்டிகை தினங்களில் ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தட்கல் கட்டணம் வசூலிக்கப்பட்டு முக்கிய வழித்தடங்களில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் ரயில் கட்டணம் 90 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது. தற்போது வழக்கமான அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சொன்னா கேளுங்க…! இந்தியாவுக்கு போகாதீங்க ? அமெரிக்கா எச்சரிக்கை …!!

இந்தியாவுக்குச் செல்லும் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், முடிந்தால் இந்தியாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அண்மைகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அரசு தன்னாட்டு மக்களுக்கு இந்தியாவுக்கு செல்வதற்காக பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதால் இந்தியாவுக்கு தனியாக செல்வதை தவிர்க்கலாம் எனவும், அப்படியே இந்தியாவுக்குச் சென்றால் […]

Categories
உலக செய்திகள்

‘நடுஇரவில் சிக்கிக்கிட்டோம்’…. மழையினால் ஏற்பட்ட பேரிடர்…. மீட்புக்குழுவினரின் துரித நடவடிக்கை….!!

நிலச்சரிவில் சிக்கியிருந்தவர்களை மீட்புக்குழுவினர் காப்பாற்றி பாதுகாப்பான இடங்களில் சேர்த்துள்ளனர். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கனமழை காரணமாக நெடுஞ்சாலைகளில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகனங்களில் வந்த பயணிகள் சாலையில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்புக்குழுவினர் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் கொண்டு சேர்த்துள்ளனர். குறிப்பாக Cory Lysohirka என்பவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களின் காருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி பேருந்துகளில்…. போனில் பாட்டு கேட்கவோ, வீடியோ பார்க்கவோ கூடாது…. அரசு உத்தரவு…..!!!!

கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் அதிக சத்தம் வைத்து போனில் பாட்டு கேட்கவோ, வீடியோ பார்க்கவோ கூடாது என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை பின்பற்றாத வரும் பயணிகளை பேருந்திலிருந்து பாதையில் இறக்கிவிடலாம். இதுகுறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பயணிகளுக்கு அறிவுறுத்துமாறு தெரிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. பயணிகள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் […]

Categories
மாவட்ட செய்திகள்

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு…. இயக்கப்பட்ட ரயில் சேவைகள்…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!

கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து ரயில் சேவைகள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு தினமும் காலை 6 மணி, நண்பகல் 2.45 மணி, மாலை 6 மணிக்கும் இதேபோன்று வேறொரு பாதையில் மயிலாடுதுறைக்கு விழுப்புரத்திலிருந்து காலை 6 மணி, நண்பகல் 2.45 மணி, மாலை 6 மணி என மூன்று வேளைகளும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் சேவைகள் ரத்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பஸ்சை தூக்க முயற்சி…. விழுந்து விழுந்து சிரித்த பயணிகள்… ஆபாசமாக பேசிய குடிமகன்…!!

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் போதையில்  ஒருவர்  சுமார் 2 மணி நேரம் பஸ் பயணிகளை அலற விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூரில்  உள்ள பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை ஓருவர்  குடித்துவிட்டு பாட்டு பாடி ஆடிக் கொண்டிருந்தார். அப்போது பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் இவர் செய்வதை பார்த்து சிரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்  பஸ்ஸை தூக்க முயற்சித்தார். இதனை கிண்டல் செய்யும் பயணிகளை ஆபாச வார்த்தையால் பேசியுள்ளார். இதனால் மக்கள் அங்கிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

‘இது இருந்தா மட்டும் எங்க நாட்டுக்குள்ள வாங்க’… வெளிநாட்டு பயணிகளுக்கு… மத்திய அரசு போட்ட ரூல்ஸ்…!!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது. உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தபோது சர்வதேச விமான போக்குவரத்துக்கு இம்மாத இறுதிவரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு சில கட்டுப்பாடுகளையும், மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதன்படி தடுப்பூசி போட்டுக் கொண்ட வெளிநாட்டு பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

எங்க பஸ்ஸே காணோம்… வெள்ளத்தில் மூழ்கிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்..!!!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அரசு பேருந்து ஒன்று வெள்ளத்தில் மூழ்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. வெள்ளத்தின் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் கோட்டையும் புறநகர் பகுதியான பூஞ்சோலையில் அரசு பேருந்து போக்குவரத்து கழகம் பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்று […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகள் விதிமீறல்…. 6 மாதங்களில் ரூ.35.47 கோடி அபராதம் வசூல்….!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் நபர்களுக்கும் பல்வேறு வழிபாட்டு விதிமுறைகளை வெளியிட்டது. மேலும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ரயிலில் பயணம் செய்தவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதால் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை ரயிலில் பயணம் செய்யும்போது […]

Categories
தேசிய செய்திகள்

இனி சேவை கட்டணம் இல்லாமல் பஸ் டிக்கெட் புக்கிங் செய்யலாம்… சூப்பர் அறிவிப்பு….!!!!

ஐஆர்சிடிசி கழகம் மூலம் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு நடைபெற்று வந்த நிலையில் தற்போது எந்த வித சேவை கட்டணம் இல்லாமல் பேருந்து பயணத்திற்கான டிக்கெட்டை முன் பதிவு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஐஆர்சிடிசி என்றழைக்கப்படும் இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ரயில் பயணிகளுக்கு இணையவழி பயணச்சீட்டு பதிவு மற்றும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் குழு நவரத்தின மதிப்பை  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளியூரில் இருந்து சென்னை வரும் ரயில்கள் தாமதம்…. பயணிகள் அதிர்ச்சி….!!!!

தாம்பரம் அருகே இரும்புலியூர் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் வெளியூரில் இருந்து சென்னை வரும் ரயில்கள் அனைத்தும் தாமதம் ஆனது. இன்று அதிகாலை 4.45மணி அளவில் தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அதனை ரயில்வே அதிகாரிகள் உரிய நேரத்தில் கண்டறிந்தனர். இதையடுத்து வெளியூரில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதன்பிறகு தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரயில்வே அதிகாரிகள் சிறிது நேரத்தில் சரி செய்தனர். இதனையடுத்து வெளியூரில் இருந்து சென்னை வரும் ரயில்கள் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

“யாரும் பசியோடு செல்ல வேண்டாம்… நாங்க இருக்கோம்”…. இந்திய ரயில்வேயின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி…!!!

கொரோனாவுக்கு பின்னர் இந்திய ரயில்வே பயணிகளுக்கு உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா பேரிடர் காரணமாக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை நிறுத்தி வைத்திருந்தது, தற்போது மீண்டும் அனைத்து சேவைகளையும் தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணங்கள் இடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: “இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் இருக்கும்போது இனி யாரும் ரயில் பயணத்தின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்…. ஏமாற்றத்துடன் சென்ற பயணிகள்…. அதிகாரிகளின் தகவல்….!!

அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 102 அடியை எட்டியதால் உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் கொடிவேரி அணையில் தண்ணீர் வேகமாக செல்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு குளிக்க தடை விதித்துள்ளது. இதனை அறியாமல் வெளியூரிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் அங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. முகக்கவசம் சரியாக அணியாவிட்டால் ரூ.200 அபராதம்…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைபிடிக்காமல் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில்களில் முக கவசம் அணியாவிட்டால் அல்லது சரியாக அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் […]

Categories
உலக செய்திகள்

அமீரகம் செல்லணுமா…? அப்போ இத கட்டாயமாக கடைப்பிடிங்க…. தகவல் வெளியிட்ட இந்தியா….!!

இந்திய நாட்டிலிருந்து அமீரகத்திற்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலுள்ள பல நகரங்களிலிருந்து அமீரகத்திற்கு கடந்த 5 ஆம் தேதி பலவிதமான கொரோனா குறித்த கட்டுப்பாடுகளுடன் கூடிய விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏர் இந்தியா எக்பிரஸ் நிறுவனம் அமீரகத்திற்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கென முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அமீரகத்திற்கு செல்ல விரும்பும் பயணிகள் தாங்கள் வைத்திருக்கும் விசாவை பொறுத்து அந்தந்த நாடுகளினுடைய […]

Categories

Tech |