சீனாவில் கொரோனா மீண்டும் அதிகமாக பரவி வருவதால் சீனாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை 2% பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்குமே காய்ச்சல் பரிசோதனை […]
