கனடா அரசு, கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து, கனடா செல்லும் நேரடி விமானங்களுக்கான தடை, வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கனடா அரசு, இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் மக்கள் வேறு நாட்டிற்குச் சென்று அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கிறது. இந்த விதியால், கனடா நாட்டில் படிப்பிற்காக செல்லக்கூடிய இந்திய […]
