Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்துகளில் தானியங்கி பயண சீட்டு….. விரைவில் அறிமுகம்…..!!!!

அரசு பேருந்துகளில் விரைவில் தானியங்கி பயண சீட்டு முறை அறிமுகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்து மற்ற பயணிகளுக்கு காகித பயண சீட்டு வழங்கப்படுகின்றது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை ஆகிய அரசு பேருந்து கழகங்களில் அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சர்வதேச ஒப்பந்தப்பு புள்ளி போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

“இனி டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை”….. முன்பதிவில்லா ரயில் டிக்கெட்….. இந்த ஒரு ஆப் போதும்….!!!!

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை எடுக்க பயணிகள் என்ற (uts ticket booking) செயலியை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. செல்போன் மூலம் பணபரிமாற்றம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது போன்ற பல்வேறு பணிகள் விரைவாகவும் எளிதாகவும் நடைபெறுகிறது. முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளை செல்போன் மூலம் பதிவு செய்யும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனாலும் செல் போன் வைத்திருக்கும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்துவது இல்லை. இந்த வசதியை பயன்படுத்தினால் நீண்டநேரம் பயணச்சீட்டு பதிவு மையங்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நேற்று முதல் தொடக்கம்…. இலவசமாக வழங்கிய பயணசீட்டு…. பயணித்த பயணிகள்….!!

பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்வதற்கு பயணச்சீட்டு வழங்கப்பட்டது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இதேபோன்று திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடன் செல்லும் உதவியாளர்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் முக. ஸ்டாலின் அறிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி அந்த கவலை இல்லை… ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு..!!

பயணிகளுக்கு இடையூறு ஏதும் இன்றி பயணசீட்டு வழங்குவதற்காக பயணசீட்டு சாதன மேலாண்மை தொழில்நுட்பத்தை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது: இனி தொழில்நுட்பத்தின் மூலம் கணினி முன்பதிவு பயணச் சீட்டு மற்றும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வழங்கும் போது கணினி நெட்வொர்க்கில் தொழில்நுட்ப குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக இணைய வழியாக சரி செய்ய முடியும். இதன் மூலம் பயணிகளுக்கு எந்த இடையூறுமின்றி பயண சீட்டு வழங்க முடியும். இது போன்று ஏதாவது […]

Categories

Tech |