அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கத்தின் காரணமாக அமெரிக்க மக்களை இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அமெரிக்கா நான்காம் நிலை எச்சரிக்கையை விடுத்திருந்தது. தற்போது இந்தியாவில் 125 நாட்களுக்கு பின் பாதிப்பானது ஒரு நாளுக்கு 30000மாக குறைந்துள்ளது. இதனையடுத்து அமெரிக்க நாடு நான்காம் நிலை எச்சரிக்கையை விடுத்து மூன்றாம் நிலை எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா […]
