பிரித்தானிய அரசு அதிகரித்து வரும் ஒமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு பயண கட்டுபாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது. அதன்படி பிரித்தானிய அரசு புதிய பயண கட்டுப்பாட்டுகளை வருகின்ற 7-ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. மேலும் பிரித்தானியாவுக்குள் நுழையும் பயணிகள் கொரோனா […]
