Categories
உலக செய்திகள்

“கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பயணத்தடை நீக்கம்!”.. பிரிட்டன் அரசு அறிவிப்பு..!!

பிரிட்டன் அரசு, கோவேக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு பயண கட்டுப்பாட்டை நீக்கியிருக்கிறது. உலக சுகாதார மையம் சமீபத்தில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது. அதன்பின்பு, கோவேக்சின் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் எடுத்துக் கொண்ட மக்களுக்கு, பல்வேறு நாடுகளும் பயண தடையை நீக்கியிருக்கிறது. இந்நிலையில், தற்போது பிரிட்டன் அரசு, இரண்டு தவணை கோவேக்சின் தடுப்பூசிகளை  எடுத்துக் கொண்டவர்கள், தங்கள் நாட்டிற்கு வரலாம் எனவும் தனிமைப்படுத்துதல் போன்ற எந்த விதிமுறையும் இல்லை என்றும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பிரிட்டன் பயணக்கட்டுப்பாட்டில் மாற்றம்.. பிசிஆர் பரிசோதனை தேவையில்லை.. வெளியான தகவல்..!!

பிரிட்டனின் பயண கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு, தங்கள் நாட்டின் சிவப்புப் பட்டியலில் இல்லாத நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி செலுத்திய மக்கள் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து PCR சோதனைக்குப் பதிலாக, குறைந்த விலையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையை செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. Lateral Flow Test என்ற அந்த பரிசோதனையை, பிரிட்டனிற்கு வரும் நாள் அல்லது அதற்கு அடுத்த நாள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. GOV.UK என்ற இணையதளத்தில் இந்த Lateral Flow […]

Categories
உலக செய்திகள்

இந்திய மக்களுக்கு பயண கட்டுப்பாடுகளில் தளர்வு.. இங்கிலாந்து அரசு வெளியிட்ட தகவல்..!!

இங்கிலாந்து அரசு, இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட இந்திய மக்களுக்கு பயண  கட்டுப்பாடில் தளர்வுகள் அறிவித்திருக்கிறது. இங்கிலாந்து அரசு, விதித்திருந்த சர்வதேச பயண கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய இந்திய மக்கள் இங்கிலாந்திற்கு வரும் பட்சத்தில், பிசிஆர் பரிசோதனைகள் செய்து கொள்ள தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது. இந்த தளர்வு அக்டோபர் மாதம் 4ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும், இங்கிலாந்து அரசு, சிவப்பு, ஆம்பர் மற்றும் பச்சை போன்ற அடிப்படையில் பயண  […]

Categories
உலக செய்திகள்

அவங்க இதுக்கு வேண்டான்னு சொல்லுறாங்க…. எச்சரித்த மருத்துவ குழு …. இலங்கை அரசின் அதிரடி உத்தரவு ….!!!

மருத்துவ குழு எச்சரிக்கை விடுத்தும் இலங்கை அரசு பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது.  இலங்கையில் கொரோனா தொற்று  பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கடந்த மே மாதம் 21ஆம் தேதி அங்கு முழு  ஊரடங்கு மற்றும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று (21ஆம் தேதி )முதல் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மாகாணங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை தற்போதைக்கு தளர்த்த வேண்டாம் என்று இலங்கை மருத்துவ நிபுணர் குழுவினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். […]

Categories
உலக செய்திகள்

“இது அநியாயம்!”.. தாயை பார்க்க பிரிட்டன் சென்ற பெண் கொந்தளிப்பு..!!

பிரிட்டனில் உடல் நலக்குறைவாக இருக்கும் தன் தாயை காணச்சென்ற பெண்ணிடம் கொரோனா பரிசோதனை செய்ய 946 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.  பிரான்சில் வசிக்கும் 62 வயதுடைய பெண் Elizabeth Mackie. இவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் தாயை கவனித்துக் கொள்வதற்காக பிரிட்டனுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தனியார் நிறுவனம் கொரோனா பரிசோதனை செய்வதற்கு 946 பவுண்டுகள் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளது. இதுகுறித்து Elizabeth கூறுகையில், பரிசோதனை மேற்கொள்வது […]

Categories

Tech |