Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் அடுத்தடுத்து நடந்த பயங்கரம்…. கோர விபத்தில் 4 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பயங்கர விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அருகே தணக்கன்குளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் வண்டி வாய்க்கால் பகுதிக்கு அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் குமார், சரக்கு வேன் ஓட்டுனர்கள் பாண்டியன் மற்றும் தண்டபாணி ஆகியோருக்கு பலத்த காயம் […]

Categories
சற்றுமுன் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: பயங்கர விபத்து… உயிரிழப்பு… கவலைக்கிடம்…!!!!!

திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், லாரியும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. பெரம்பலூர், சின்னாறு அருகே நடந்த இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் தேவேந்திரன், நடத்துநர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருசிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய வாகனங்கள்…. ஆபத்தான நிலையில் டிரைவர்களுக்கு சிகிச்சை…. மதுரையில் பயங்கர விபத்து….!!

லாரி-வேன் நேருக்கு நேர் மோதியாதில் டிரைவர் உள்பட தொழிலாளர் சங்கத்தினர் என 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கப்பலூர் சுங்கசாவாடியை மாற்ற வலியுறுத்தி வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புகுழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம்(64), பாலசுப்பிரமணி(45), வீரபாண்டி (42), குருசாமி(37), பழனிசாமி(53), மாடசாமி (30), முருகன்(54), சந்தன குமார்(34), இசக்கிமுத்து(32), மாயக்கண்ணன்(37), ஸ்ரீராம்(27), பழனிசெல்வம்(41), முருகன்(52), மதுசூதனன்(43) ஆகியோர் பங்கேற்றனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பயங்கர விபத்து…. 2 பேர் பலி…. தீவிர சிகிச்சை பிரிவில் 3 பேர் அனுமதி…. பெரும் பரபரப்பு….!!

பயங்கர விபத்தில் கணவன் – மனைவி 2 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   புதுச்சேரி மாநிலத்தில் யுவராஜ் – ஞானம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ராஜேஷ் என்ற மகன் இருக்கிறார். இவர்களுடைய உறவினர்களான தனலட்சுமி, புவனேஸ்வரி ஆகியோருடன் சேர்ந்து யுவராஜ், ஞானாம்பாள் மற்றும் ராஜேஷ் ஆகியோரும் சேர்ந்து ஒரு திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். இவர்கள் நிச்சயதார்த்த விழா முடிந்து காரில் சொந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. துடிதுடித்து பலியான மெக்கானிக்…. டிரைவர்கள் 2 பேர் கைது….!!

கார் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதிய நிலையில் மெக்கானிக் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மாலையம்மாள்புரத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வந்துள்ளார். கூடலூர் மின்மோட்டார் பழுதுபார்க்கும் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய கார்…. கோர விபத்தில் துணை மாவட்ட ஆட்சியர் பலி…. பெரும் சோகம்….!!

பயங்கர விபத்தில் சப்-கலெக்டர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை மாவட்ட ஆட்சியராக ராஜாமணி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சுந்தரம் என்ற கணவர் இருக்கிறார். இவர்களுக்கு சிந்து என்ற மகளும் விக்ரம் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜாமணி தனது குடும்பத்துடன் சேர்ந்து பழனியம்மாள் என்பவரையும் அழைத்து கொண்டு ஆதி திருவரங்கம் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். இந்த காரை நசீம் பாருக் என்பவர் ஓட்டியுள்ளார். இந்த கார் சங்கராபுரம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்…. கோர விபத்தில் பெண் காவலர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பயங்கர விபத்தில் பெண் காவலர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே கிராத்தூர் கிராமத்தில் கிரிஸ்டல் பாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருங்கல் காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சைலன் என்ற கணவரும் ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கிரிஸ்டல் பாய் பணி முடிந்து குழித்துறை மருத்துவமனைக்கு சொந்த வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த […]

Categories
தேசிய செய்திகள்

தீடிரென வெடித்த ஜெலட்டின் குச்சிகள்… தொழிலாளர்களின் உடல் வெடித்து சிதறியது… பயங்கர விபத்தில் 10 பேர் பலி…!!

ஆந்திராவில் உள்ள சுண்ணாம்பு குவாரியில் நடைபெற்ற விபத்தில் 10 பேர்களின் உடல் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மாமில்லபள்ளி என்னும் கிராமத்தில் உரிமம் பெற்ற சுண்ணாம்புக்கல் குவாரி உள்ளது. இந்நிலையில் நேற்று பாறைக்கு வெடி வைப்பதற்காக பட்வெல் நகரத்தில் இருந்து வாகனத்தில் ஜெலட்டின் குச்சிகள் சுண்ணாம்பு குவாரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து  வாகனத்திலிருந்து குச்சிகளை அங்கிருந்த தொழிலாளர்கள் இறக்கி வைத்து கொண்டிருக்கும் போது திடீரென அந்த ஜெலட்டின் […]

Categories

Tech |