பிரான்சில் சுத்தியலால் அடித்ததால் கோமா நிலைக்கு சென்ற மாணவனுடைய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பிரான்சில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று செயிண்ட் மைக்கேல் சூர் ஓர்ஜ்-ல் இருக்கும் லெஓனர்ட் தே வின்சி லிசேயின் வாயிலில் நடந்த பயங்கர குழு மோதலில் 15 வயது சிறுவன் ஒருவன் சுத்தியலால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் துடித்துக்கொண்டிருந்தான். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த சிறுவன் மருத்துவமனையில் செயற்கை கோமா நிலையில் இருப்பதாகவும், […]
