திடீரென நடந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள போகி என்ற பகுதியில் கால்நடைகள் பண்ணை அமைந்துள்ளது. இங்கு திடீரென பயங்கரமான துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டின் போது 3 பேரின் மீது குண்டு பாய்ந்தது. இதில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]
