பெங்களுருவில் காதை கிழிக்கும் அளவிற்கு மர்ம ஒலியை உணர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பிற்பகலில் சமயத்தில் நிலநடுக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுவதை போல் பெரும் சத்தம் கேட்டது. மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். வைட் பீல்ட், குக் டவுன், ஓசூர் சாலை, குந்தனகாளி, கம்மனகாளி உள்ளிட்ட இடங்களில் மர்ம சத்தத்தை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல, கிழக்கு பெங்களூர் பகுதியான, கே.ஆர்.புரம் துவங்கி இந்திரா நகர், கோரமங்களா, ஒயிட்பீல்டு, பன்னேருகட்டா சாலை, பொம்மனஹள்ளி, […]
